தூய அலங்கார அன்னை பேராலயத்தின் 40 நாட்கள் தவக்காலத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் நடைப்பெற்ற குறுத்தோலை ஊர்வலம் …
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணத்தில் , இன்று தூய அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாட்களுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி 'சாம்பல் புதன்' நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. நெற்றில் சாம்பல் பூசும் நிகழ்வுடன் தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி வாரம் இப்போது...
வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ...
மீஞ்சூர், ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு இன்று மிகச்சிறப்பாக திருத்தேர்திருவிழா நடைபெற்றது,
மேலும் இப்பெருவிழா ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும்...
திருவாரூரில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேரோட்டம் : திருத்தேர் வடம் பிடித்திழுக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் …
திருவாரூர், ஏப். 01 -
திருவாரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீதியகராஜர் திருக்கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் ,பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு்மிக்க திருக்கோயிலாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று கொடி் ஏற்றத்துடன் துவங்கி சுவாமி பல்வேறு் வாகனங்களில் வாயிலாக...
திருநரையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற மங்கல சனிபகவான் திருக்கல்யாண வைபவம் …
கும்பகோணம், மார்ச். 31 -
கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் சனி பெயர்ச்சியைத் தொடர்ந்து, தமிழகத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத வகையில், அத்திருக்கோயிலில் உள்ள மங்கல சனிபகவானுக்கு திருக்கல்யாணம் இன்றிரவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...
கேரள ஜெண்டை மேளம் முழங்க … இன்னிசைக்கேட்டு யானை குதிரை ஒட்டகம் என மூன்றும் நாட்டியம் ஆடியப்படியே திருத்தேரின்...
கும்பகோணம், மார்ச். 30 -
தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஇராமசுவாமி திருக்கோயிலில், இராமநவமி பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு கேரள ஜெண்டை மேளம் முழங்க இசைக்கேற்றபடியே நாட்டியம் ஆடிக்கொண்டே யானை, நாட்டிய குதிரை, ஒட்டகம் என மூன்றும்...
நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி பெருவிழா ….
கும்பகோணம், மார்ச். 29 -
108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...
சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் குடும்ப சமேதமாக உள்ள திருநறையூர் அருள்மிகு ஸ்ரீஇராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை...
கும்பகோணம், மார்ச். 29 –
கும்பகோணம் அருகே திருநறையூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் சனீஸ்வரபகவான் மந்தாதேவி, ஜெஷ்ட்டாதேவி என்ற இரு மனைவிகளோடும், மாந்தி மற்றும் குளிகன் என்ற தனது இரு மகன்களுடன் காகை வாகனம் மற்றும் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி...
பழையவலம் அருள்மிகு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ கரிமாணிக்கப் பெருமாள் திருக்கோயில்களில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் ….
திருவாரூர், மார்ச். 27 -
திருவாரூர் அருகேவுள்ள பழையவலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் ஆகிய இரு திருக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழையவலம் கிராமத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு ஸ்ரீ சத்யாயதாட்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி சிவன்...
நூறாண்டுகளுக்குப் பின் ரூ. 65 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கொரநாட்டுக்கருப்பூர் அருள்மிகு ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில்...
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணம் சென்னை சாலையில் அமைந்துள்ள கொரநாட்டுக்கருப்பூரில், சோழ மன்னர்களின் ஆட்சியில் கிபி 1188 முதல் 1216 ஆண்டுகளில் அமைக்கப்பெற்ற அழகிய கற்கோயில் சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், இத்தல விருட்ஷம் பாதிரி மரம் ஆகும். ஒரு சமயத்தில் கும்பகோணம் பகுதியில் பௌண்டரீக யாகம் செய்த போது...
கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பெருவிழா ….
கும்பகோணம், மார்ச். 27 -
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான கும்பகோணம் கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி தாயார் ஆவர்கள்.
மேலும் இத்திருதலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தனது திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை...
























