பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி மற்றும் பால்குடம் சுமந்து கொண்டு, திருபுவனத்தில் இருந்து சுவாமிமலைக்கு பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான...
கும்பகோணம், ஏப். 04 -
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விரதமிருந்தும் காவடிச் சுமந்தும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான முருகப் பக்தர்கள் முருகப் பெருமானின் நான்காம் படைவீடான சுவாமி மலைக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருபுவனத்தில் இருந்து ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் அன்று நூற்றுக்கணக்கான...
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் அஸ்திரதேவருக்கு நடைப்பெற்ற தீர்த்தவாரி …
கும்பகோணம், ஏப். 04 -
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரசுவாமி மற்றும் ஆதி கம்பட்ட விஸ்வநாதசுவாமி திருக்கோவில்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் மகாமககுளக்கரையில் எழுந்தருள, அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெற்றது,
மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து...
சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு நடைப்பெற்ற...
சுவாமிமலை, ஏப். 04 -
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழுவது சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவிலாகும்.
மேலும், இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற விசேஷங்கள் கூடியதும் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரனால் திருமுருகாற்றுப்படையிலும்,...
பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்று விழா மற்றும் குருத்தோலை பவனி …
பாபநாசம், ஏப். 4 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா வருகிற திங்கள் 10ஆம் தேதி செவ்வாய் 11ஆம் தேதி புதன் 12ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று காலை குருத்தோலை பவனி , கொடியேற்று...
வடபாதி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தின் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ….
திருத்துறைப்பூண்டி, ஏப். 04 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.
மேலும், இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி அவ்வாலயத்தில் உள்ள...
உலகப் பிரசித்தி பெற்ற வலங்கைமான் அருள்மிகு ‘பாடைகட்டி’ மாரியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்ற புஷ்ப பல்லாக்கு விழா...
வலங்கைமான், ஏப். 03 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அருள்மிகு ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் 'பாடை காவடி' திருவிழா என்பது மிகவும் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் அவ்விழாவின் தொடர்ச்சியாக நேற்றிரவு 12 மணி அளவில் புஷ்ப...
செங்கல்பட்டு அருகே உள்ள அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயிலில் நடைப்பெற்ற பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜை :...
செங்கல்பட்டு, ஏப். 03 -
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் + 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், அத்தேர்வினை எதிர்கொள்ளும் அம்மாணவர்கள் தேர்வு பற்றிய பதற்றம் இல்லாமல் இருக்கவும், மேலும் பாடங்களை...
கும்பகோணம் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சட்டத்தேர் வீதிவுலா …
கும்பகோணம், ஏப். 03 -
கும்பகோணம் மகாமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான ஆனந்த நிதி அம்பிகை சமேத ஆதி கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் தூமகேது முனிவரால், நிறுவி வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்டது எனவும் இத்திருத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இச்சிறப்பு மிக்க இத்திருத்தலத்தில்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், ஏப். 03 -
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரர் சுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திரப் பெருவிழாவின் 09 ஆம் நாளான இன்று அத்திருக்கோயில் திருத்தேரோட்டம் நந்தி வாத்தியம் முழங்க, நாட்டிய குதிரை ஆட, குடையுடன் யானை திருத்தேரின் முன் செல்ல, அத்திருத்தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இத்திருத்தேரோட்ட விழாவில் கும்பகோணம்...
பங்குனி உத்திர பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீபிரஹந்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம் ….
கும்பகோணம், ஏப். 02 -
மகாபிரளத்தின் போது அமிர்த குடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி ஸ்ரீ வில்வனேசர் எனும் திருநாமம் பெற்று பின்னர் உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன் ஸ்ரீ வில்வனேசரை பூஜித்து அனுக்கிரஹம் கிடைத்ததால் ஸ்ரீ நாகராஜன் வேண்டுகோளுக்கு இணங்க நாககேஸ்வரர்...

























