இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசுதான் : ஜி கே வாசன் குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே....
நாற்பது தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் எனது பிள்ளைகள்தான் .. அதனால்தான் இன்னும் விஜய் பிரபாகரனுக்கு பிரச்சாரத்திற்கு...
திருவாரூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி...
மூன்றாண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கும்பகோணத்தில் தேர்தல் பரப்புரை செய்த அமைச்சர் உதயநிதி …
கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் இந்தியா கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் சுதாவை ஆதரித்து காந்தி பூங்கா அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உரை நிகழ்த்திய அவர் வரும் ஏப்ரல்...
பிரதமரை 29 பைசா மோடி என்று அழைத்தால் .. உதயநிதியை டிரக்ஸ் உதயநிதியென அழைப்போம் : கும்பகோணத்தில் வானதி...
கும்பகோணம், ஏப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி...
பாண்ட் வாத்தியங்கள் முழங்க பட்டுக்கோட்டையில் நடைப்பெற்ற காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு : சுமார்...
பட்டுக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் பங்குப்பெற்ற கொடி அணி வகுப்புப் பேரணி இன்று...
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றிப் பெற்றால் … மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அதிகம் கிடைக்கும்...
தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், இத்தொகுதிக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் கிடைக்கும் பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தஞ்சாவூர் தொகுதி பாஜக...
10 ஆண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் :...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி கடுமையான வெப்ப சூழ்நிலையை விட கொடுமையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனவும், டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் இன்று நடந்த தீ விபத்து ஜனநாயகத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய...
வாக்குப் பெட்டிகளை வைப்பதற்கான பாதுகாப்பறை தேடல் பணி : பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்ட பொன்னேரி...
பொன்னேரி, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் 19 ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நாடாளு மன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அதுப் போன்று அந்நாளில் நடைப்பெறும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு...
மக்கள் மனதில் தாமரைச் சின்னம் வேரூன்றி நிற்கிறது அதனால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்...
புதுச்சேரி, மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் சென்னையில் இருந்து இன்று புதுச்சேரி திரும்பினார், அவருக்கு பாஜக தொண்டர்கள் கருவடிகுப்பம் பகுதியில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர், அதனைத் தொடர்ந்து தட்டாஞ்சாவடி பகுதியில்...
திமுக பணபலம் மற்றும் அதிகாரப் பலத்தை கட்டவிழ்த்து விட தயாராக இருக்கிறது … தேர்தல் நாளன்று காலையிலேயே ஓட்டுப்...
காஞ்சிபுரம், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...