Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றிச் சுழன்று பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 30 கிராமங்களில் வாக்கு சேகரித்த … திருவள்ளூர் தொகுதி தேமுதிக...

பொன்னேரி, ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த  தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களில் தீவிரமாக...

வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு உரிமையோடு பெற பா.ஜ.க விற்கு வாக்களியுங்கள் : ஒரத்தநாட்டில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல்...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தமிழ்நாட்டிற்கு தேவையான வளர்ச்சித்திட்டங்களை உரிமையோடு பெற வேண்டுமெனில் பாஜவிற்கு வாக்களியுங்கள். என தனது தேர்தல் பிரச்சாரத்தில் அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் வாக்களர்களிடம் முன் மொழிந்தார். தஞ்சாவூர் மக்களவை தொகுதி பாஜக  வேட்பாளர் கருப்பு. முருகாணந்தத்தை  ஆதிரித்து ஒரத்தநாடு அண்ணாசிலை...

நடப்பாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் தேர்வெழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவு : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கொவல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அளித்த பேட்டியில்.. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக...

புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்ட 237 பதட்டமான வாக்குச்சாவடிகள் : தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்

புதுச்சேரி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் ஆண் வாக்காளர்கள்- 4,79,329 ம், பெண் வாக்காளர்கள் 5,41,437ம், 148-மூன்றாம்...

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறையாக ஆட்சியாளர்கள் கடைப் பிடித்தாலே அனைத்து மக்களுக்கும் சமத்துவம் கிடைக்கும் : அதுவே...

திருவள்ளூர், மார்ச்.25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் D தமிழ்மதி கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பகுஜன் சமாஜ்...

நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்ற 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால்...

திருவாரூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்… இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. https://youtu.be/1J4jnI5soiY திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர்,...

இந்தியாவிற்கு விடியல் கிடைத்திட வாக்களிப்பீர் கை சின்னத்திற்கு : திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த்...

திருவள்ளூர், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் 2014, 2019 என 10 ஆண்டுகளாக இந்தியாவை...

உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...

திருவாரூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...

மோடி அரசுக்கு இத்தேர்தலில் முடிவு கட்டுவோம் : திருவாரூரில் திருமுருகன் காந்தி உணர்ச்சிகரப் பேச்சு ..

திருவாரூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜை ஆதரித்து மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில்...

தேர்தல் பயத்தால் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் …

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் எனவும் மேல்ம் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்த அதற்கான காரணம் அவருக்கு வந்துள்ள தேர்தல் பயமே என திமுக அமைப்பு செயலாளர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS