கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆறாவது நாளாக ஆய்வு
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆறாவது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
சென்னை, நவ. 13 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, ஆறாவது நாளாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன...
சென்னை: சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கல் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகம் முழுவதும் இன்று 2 வது முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. அது போன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை மற்றும் ஈக்காடுதாங்கல் இடங்களில் நடைப்பெற்ற இச்சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை, செப் . 19...
மிகப்பெரிய மாலை அணிவித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற வாலாஜபாத் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் …
காஞ்சிபுரம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர் அளித்தனர்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...
காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தாராட்சி ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று...
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து : சட்டமன்றத்தில்...
சென்னை, ஏப். 28 -
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களோடும், அரசு அதிகாரிகளோடும் பிரதமர் காணொளி வாயிலாக பேசியக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறிப்பிட்டுச் சொல்லி விலைக் குறைப்பிற்கான நடவடிக்கைகளில் மாநிலங்கள் வழிவகைக் காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பெட்ரோல், டீசல் குறித்த விவாதம் நடைப்பெற்றது....
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் குழு –...
சென்னை, ஜூலை 28 -
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப் பட்டு மிகவும்...
சென்னை, கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில்நுட்ப பயிலரங்கம் : ...
சென்னை மார்ச். 03 -
சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் கூட்ட அரங்கில் நேற்று 02.3.2022 ஆம் தேதி அன்று பொதுப்பணித்துறை (கட்டடம்) மையம் நடத்தும், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில் நுட்ப பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்...
சென்னையில் நாளை மோடி பிரசாரம்- எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு முன்பு தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய...
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திருவுருவப் படத்திறப்பு விழா – இந்திய குடியரசுத்தலைவர்...
சென்னை, ஆக 2 –
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத் திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்ட விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற...
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...