Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு …

காஞ்சிபுரம், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு என்னும் மையத்தில் தேர்தல் ஆணைய பொது பார்வையாளர் நேரில் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், வாக்கு...

தமாகா விற்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கியது – தேர்தல் ஆணையம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி...

கும்பகோணம்: ரூ . 1 கோடி மதிப்பிலான தொன்மையான உலோகத்திலான 2 சிலைகள் மீட்பு : 7 பேர்...

கும்பகோணம் மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி மதிப்புடைய தொன்மையான உலோகத்திலான மீனாட்சி அம்மன் மற்றும் ரிஷப தேவர் சிலைகளை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மீட்டு கடத்திய 7 பேர் கொண்ட குழுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கும்பகோணம், அக். 18 - கும்பகோணத்தில் சிலை...

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தியை பெருக்க திட்டம் – அமைச்சர் வி.செல்வ பாலாஜி

சென்னை ஜூலை 31 –   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைமை அலுவலகத்தில் கடந்த 29 ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆய்வுத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற சென்னை வடக்கு,மத்திய,மேற்கு, தெற்கு 1 & 2 மின் பகிர்மான வட்டங்கள்...

500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு திட்டங்களை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்...

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...

உலக தாய்மொழி நாள்: தமிழை பாதுகாத்து வளர்ப்போம்-எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டு தோறும் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக...

பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பத்திரிக்கைகள், ஊடகங்கள் மீதுப் போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற தமிமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். அவ்வாணையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை, ஜூலை 29- 2012 ஆம் ஆண்டு முதல்...

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தாராட்சி ஊராட்சிப் பகுதிகளில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு...

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்தில் 19 ஆம் தேதி நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் எந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இன்று...

புதியதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை செப். 28 – எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடத்தை ரூ. 6 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டு அதனை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். சென்னை மாவட்டம் எழும்பூரில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS