முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமுடி அணிந்துக் கொண்டு எழுச்சியுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட இந்தியாக் கூட்டணித் தொண்டர்கள்...
காஞ்சிபுரம், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்து வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...
திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 600-க்கும் மேற்பட்ட புடவைகள் 16 தையல் இயந்திரங்கள்...
திருவாரூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மாங்குடி அருகேவுள்ள பாண்டவை ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்த பார்சல் சர்வீஸ் வாகனத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணம்...
பாஜக கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு இடிக்கப் பட்டுள்ளதாக கும்மிடிப் பூண்டி காவல் நிலையத்தில் புகார் : தேவம்பட்டு...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்வெட்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாத காலம் கடந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது....
காஞ்சிபுரத்தில் ரயில் பயணிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்...
காஞ்சிபுரம், ஏப். 05-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் பிரச்சாரம் செய்ய குறைந்த நாட்களே உள்ள நிலையில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
காஞ்சிபுரம் மற்றும் அதன்...
வெளி மாநிலங்களில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக வரும் வாகனங்களை துருவி துருவி சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்...
திருவள்ளூர், மார்ச்.19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழக ஆந்திர எல்லையான பொன் பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுத்த பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடி...
இந்து மதத்தை அவமதிக்கும் திமுவிற்கும் இந்தி கூட்டணிக்கும் தாய்மார்களும், சகோதரிகளும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் : திருவாரூரில்...
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ்கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துக் கொண்டு சிறப்புiரையாற்றினார்.
https://youtu.be/CAIHENslnj0
அப்போது பேசிய அவர், தமிழ்மொழி...
கடந்த தேர்தலில் ஒன்றாக வந்த எதிரிகள் இத்தேர்தலில் தனித்தனியே வருகின்றனர் : அதனால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நமது...
தஞ்சாவூர்,ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் எனவும், மேலும் கடந்த தேர்தலில் நமது எதிராளிகள் எல்லாம் ஒன்றாக வந்தார்கள். ஆனால் இந்த முறை தனித் தனியாக பிரிந்து...
இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசுதான் : ஜி கே வாசன் குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே....
நாற்பது தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் எனது பிள்ளைகள்தான் .. அதனால்தான் இன்னும் விஜய் பிரபாகரனுக்கு பிரச்சாரத்திற்கு...
திருவாரூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி...
அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பி …
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி...