Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

2000 ரூபாய் உதவித்தொகை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம்...

தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைந்தது

சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது. இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது....

விஜயகாந்த் முடிவுக்காக காத்திருக்கும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்

சென்னை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகம் எடுத்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. நிலை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்தை இழுக்க அ.தி.மு.க. அணியும், தி.மு.க. கூட்டணியும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால் தே.மு.தி.க. எந்த கூட்டணி...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …

பொன்னேரி, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...

மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல் படவேண்டும் என்பதே மக்கள் விருப்பம் : தென் மாநிலப்...

சென்னை, மார்ச். 11 - தென் மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரையில் மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக்கழங்கள் செயல்பட வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும். என...

வலிமை உயர்தர புதிய சிமெண்ட் அறிமுகம் மற்றும் விற்பனையை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

சென்னை, நவ. 16 – தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அதன் முதல் விற்பனையை இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட்  ஆண்டொன்றுக்கு 2...

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்

சென்னை: பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. ஓசூர் அருகே உள்ள பாகலூர் ஜி.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி 1998ம் ஆண்டு பொது...

இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசுகொண்டு வந்த தனித்தீர்மானம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிவு...

சென்னை, ஏப். 29 – இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு சார்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்தார். அத்தீர்மானத்தில் இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகிவுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அத்யாவசியப் பொருட்களை தமிழக அரசு வழங்கிட முடிவெடுத்து, சட்டமன்ற...

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 2 ஆயிரத்து 750 கோடி கடனுதவி : திருத்தணியில் நடந்த அரசு விழாவில்...

திருவள்ளூர், டிச. 14 - தமிழ்நாடு முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவியை இன்று (14.12.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற...

தனி நபர் வாகனத்தை பப்ளிக் வாகனமாக பயன் படுத்திய 5 வாகனங்கள் ஊத்துக்கோட்டை சுங்குச்சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து...

ஊத்துக்கோட்டை, மார்ச்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைத்து தரப்பு அரசு நிர்வாகமும் அதிரடி நடைவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் பகுதியாக ஆந்திர...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS