Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை கண்டுப்பிடித்த 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு , முதலமைச்சர் ஸ்டாலின் நேரில்...

  திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமம் கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ்.மாதவ் என்கிற 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன்  புதிதாக கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை உருவாக்கிவுள்ளார். இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவரை ஊக்குவிக்கும் வகையில் நேரில் அழைத்து...

தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொள்க – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முயற்சிகளையும் மேற் கொள்ளும் படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சென்னை, ஜூலை 27-2021 - சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஜூலை 27-2021 நடைப்பெற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு  தலைமையேற்று நடந்திய...

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த புதிய திட்டங்கள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்...

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெருக்கும் வகையில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில்  புதிய தொழில் நுட்ப பிரிவுகளை உருவாக்கவும், புதிய தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்கவும்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார். சென்னை, ஜூலை...

காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தடய துறை இளநிலை அறிவியல் அலுவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழ்நாடு சீருடைப் பயணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வான 968 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்று ஜூலை 26-2021 தலைமைச்செயலகத்தில் 10 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இள நிலை அறிவியல்...

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 60 விழுக்காடு சாகுபடி பரப்பளவை 75 விழுக்காடாக உயர்த்திட வேண்டும் – வேளாண்மை...

சென்னை, ஜூலை 21- நேற்று தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலாக 11.75 இலட்சம் எக்டேர் பயிரடச் செய்து தற்போதுள்ள நிகர சாகுப்படி பரப்பான 60 விழுக்காட்டில் இருந்து 75 விழுக்காடாக...

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்...

சென்னை,ஜூலை 21- நாடாளு மன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் போது ஒன்றிய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 , இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்பதை வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...

17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ. 75 இலட்சத்திற்கான காசோலை...

சென்னை; நவ. 20- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த நவ-18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் எதிர்வரும் 12.12.2019 முதல் 19.12.2019 வரை சென்னையில் நடைபெறவுள்ள 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம்  ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்பட திறனாய்வு...

முதலமைச்சர் தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குனருக்கு சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் தொடர்பான திட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக 2013 -2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதினை அப்போதைய கன்னியாகுமரி ஆட்சியரும் தற்போதைய...

கிண்டி தொழில் வணிகத்துறை ஆணையத்திற்கு ISO – 90012015 தரச்சான்று – துறைச்சார்ந்த அமைச்சர் பெஞ்சமினுக்கு முதல்வர் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியிடம் நவம்பர் 18 – 2019 அன்று ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் ஒற்றை சாளர முறையில் வழங்குவது, மானியம் மற்றும் சலுகைகளை எளிதாக தொழில் முனைவர்கள் பெறுவது மற்றும் தொழில்...

அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை சார்ந்த விரிவான ஆய்வுக்கூட்டம்

நவ-18-2019 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தமிழ் வளர்ச்சி இயக்கம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , செந்தமிழ் சொற்பிறப்பியியல் அகர முதலித் திட்ட இயக்ககம், மதுரை தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS