மாணவ, மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உடனடியக வழங்கிட வேண்டும் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவு...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இமசந்திரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ்களை கால தாமதம் செய்யமல் உடனடியாக அவர்களுக்கு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஜூலை 29-
தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துக்...
தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி மதிப்பிலான பங்குகள் வடிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம்...
சென்னை ஜூலை 29-
இன்று தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறையின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வு...
பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பத்திரிக்கைகள், ஊடகங்கள் மீதுப் போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற தமிமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். அவ்வாணையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 29-
2012 ஆம் ஆண்டு முதல்...
காவரி தொழிற் நுட்ப குழுத்தலைவர் பொறியாளர் ஆர் சுப்பிரமணியன் காவேரி நதிநீர் பிரச்சினைப் பற்றி தொகுத்த புத்தகம் –...
காவேரி தொழிற்நுட்பக்குழு தலைவர் பொறியாளர் ஆர்.சுப்பிரமணியன் காவேரி ந தி நீர் பிரச்சனையும், அது குறித்து உச்சநீதிமன்றம் கையாண்ட விதமும் என்ற தலைப்பில் அவர் தொகுத்தப் புத்தகத்தை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.
சென்னை, ஜூலை 29-
கர்நாடக மாநிலம் குடகு மலைத் தொடரில் தோன்றித் தமிழகத்தின் பல்வேறு...
பயிர்காப்பீட்டுத் திட்ட கட்டணம் குறித்து, பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பை முன்பிருந்தவாறு மாற்றியமைக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,ஜூலை 29
இந்திய பிரதமர் மோடிக்கும், மற்றும் ஒன்றிய வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியுள்ளக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அதில்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை...
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று 28.07.2021 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற ரூ.65 லட்சம் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை, ஜூலை-29,
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில்...
மகளிர் , குழந்தைகள் , திருநங்கைகள், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டும்...
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சமூக சீர்திருத்த துறை ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மகளிர் குழந்தைகள் திருநங்கையர் மூத்த குடிமக்களின் பாது காப்பு உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டுமென அக்கூட்டத்தில் முதல்வர்...
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் குழு –...
சென்னை, ஜூலை 28 -
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப் பட்டு மிகவும்...
தனியார் மருத்துவமனைகளில் கோவிட் இலவச தடுப்பூசி செலுத்தும் சேவை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தனியார் மருத்துவ மனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை, ஜூலை 28-
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை காவேரி தனியார் மருத்துவ மனையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு, மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டாண்மை...
தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு – சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை...
தமிழ்நாடு அரசு புதிய விருதான தகைசால் தமிழர் விருது என்ற விருதினை உருவாக்கி ஆணைப்பிறப்பித்திருந்தது. அந்த விருதினை தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கிடும் என தெரிவித்து இருந்தது.
அதற்காக தனிக்குழுவும் ஏற்படுத்தி தேர்வாளர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்வார்கள்
சென்னை, ஜூலை 28-
இன்று...













