நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு...
சென்னை, அக். 6 -
தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைப் பெய்யக் கூடும் என்றும் நீலகிரி, கிருஷ்ணகிரி, மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக...
அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் : இனி தனிப் பெருங் கருணை நாள் ...
சென்னை, அக். 5 –
அக் 5, அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த நாளாகும். அந்நாளை இனி தனிப் பெருங்கருணை நாளாக கடைப் பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அக் 5-1823...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இந்தியாவிற்கான கொரிய நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்திப்பு
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவிற்கான கொரியா நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்தித்துப் பேசினார். உடன் சென்னையிலுள்ள கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத்தூதர் யங் சுயோப் குவான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை...
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னை, அக். 5 -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அக் 5 -2021 ல் தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அம்மனுக்கள் மீதான விரைவு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை காண அலுவலர்களுக்கு...
காவல்துறை பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, அக் 4 –
இன்று தமிழநாடு முதலமைச்சர் தலைமைச் செயலத்தில் , காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை தொடங்கி வைத்தார்.
இந்த முக அடையாளம் கண்டறியும் மென் பொருளானது, ( FRS ) ஒரு தனிநபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் (Crime and Creminal Tracking...
தேசிய ரத்ததானத் தினம் : புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு...
சென்னை, அக். 01-21 –
இன்று அக் 01 தேசிய ரத்தத்தான தினமாக அரசு சார்பில் கொண்டாடப் படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரத்ததான செய்தியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட...
புதியதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை செப். 28 –
எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடத்தை ரூ. 6 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டு அதனை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம் எழும்பூரில்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம்
தலைமைச்செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முன்னிலையிலான தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் கையெழுத்தானது.
சென்னை , செப். 27 –
தமிழ்நாட்டில் முதன் முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட்...
9 மாவட்டத்திற்குட்பட்ட ஊரக ஊராட்சி அமைப்பு சாதரண தேர்தல்: 23,998 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் போட்டி
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைப்பெறவுள்ள சாதராணத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவங்களை வெளியிட்டுவுள்ளது. அதில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளது.
சென்னை, செப் . 26 –
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு...
ரூ.3025 கோடி மதிப்பிலான 1 லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டம் : விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை...
சென்னை, செப் . 23 –
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் இன்று நடைப் பெற்ற நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ரூ. 3025 கோடி...




















