தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் அக் 2 ல் கிராமசபைக் கூட்டங்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
சென்னை, செப் . 21 -
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக் 2 ல், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைப்பெறும் ஊராட்சிகள் தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும் என்று நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக்கூட்டங்கள் வருடத்திற்கு...
சென்னை: சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கல் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகம் முழுவதும் இன்று 2 வது முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. அது போன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை மற்றும் ஈக்காடுதாங்கல் இடங்களில் நடைப்பெற்ற இச்சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை, செப் . 19...
சென்னை: அரசு நில ஆக்கிரப்புகளை மீட்கும் பணி தொடரும் ; வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன்
அரசின் வளர்ச்சி பணிகளுக்கு நிலங்கள் தேவைப்படுவதால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் மீட்கும் பணி தொடரும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை, செப். 18 -
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் ஜேப்பியார் கல்வி குழுமத்திற்க்கு சொந்தமான சத்தியபாமா பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் ஜோசப்...
சமூக நீதிநாள்: இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
சென்னை, செப் . 17 -
செப் – 17 தந்தை பெரியாரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அந் நாளை சமூக நீதி நாளாக இனி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அந் நாளில் சமூக நீதி நாள் உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் அனைவரும்...
134 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது
சென்னை, செப் . 15 –
தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும் , பணியில் ஈடுபாடு மற்றும் அர்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும்,...
செப் .11 ஆம் நாள் இனி மகாகவி நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் நாளான செப் 11 ஆம் நாளை அரசின் சார்பில் இனி ஆண்டு தோறும் மகாகவி நாளாக கடைப்பிடிக்கப் படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை, செப். 10 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப் 11 ஆம் நாள்...
வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா – திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
சென்னை, செப்.5 -
இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனார் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தி மக்கள்...
ஆசிரியர் தினம்: சிறப்பாக பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, செப்.5-
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஒவ்வொர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப் பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ரூ....
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 52 கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கான பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
சென்னை, செப். 5 -
அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப் பட்ட 52 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை...
பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான 1 சதவீத வரி ரத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான 1 சதவீத சந்தைக் கட்டணத்தை இன்று சட்டப் பேரவையில் விதி 110 ன் கீழ் ரத்து செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை, செப். 4 -
இந்தியத் துணித்...

















