வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் வருவாய் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : முதலமைச்சர் ஆணை
சென்னை, அக். 19 –
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம் நோய்த்தொற்று இன்னும் பிற நேரங்களில் அவசாரப் பணிகளை கூடுதலாக மேற் கொள்ளவும், சில அமைச்சர்களை வருவாய் மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக...
கும்பகோணம்: ரூ . 1 கோடி மதிப்பிலான தொன்மையான உலோகத்திலான 2 சிலைகள் மீட்பு : 7 பேர்...
கும்பகோணம் மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி மதிப்புடைய தொன்மையான உலோகத்திலான மீனாட்சி அம்மன் மற்றும் ரிஷப தேவர் சிலைகளை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மீட்டு கடத்திய 7 பேர் கொண்ட குழுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கும்பகோணம், அக். 18 -
கும்பகோணத்தில் சிலை...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களோடு காணொளியில் ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கன மழைத் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப்பணிக் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
சென்னை, அக். 17 –
இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில்...
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி தேர்தலில் திமுக 153 ல் / 139 இடத்தில் வெற்றி :...
சென்னை, அக். 15 -
ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 அறிவிக்கப்பட்டு 9 மாவட்டங்களுக்கான சாதரண தேர்தல் அக் 6 மற்றும் 9 தேதிகளில் இருக் கட்டமாகவும், மற்றும் மற்ற 28 மாவட்ங்களுக்கு அக் 9 ல் ஒரேக் கட்டமாகவும்...
தேர்தல் ஆணையர் தலைமையில் காணொலி மூலம் நடைப்பெற்ற அறிவுறுத்தல் கூட்டம்
சென்னை, அக். 11 –
நாளை நடைப்பெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தல் கூட்டம் தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும்...
ஊரக உள்ளாட்சி தேர்தல் – 2021 : நாளை காலை 8 மணிக்கு 74 வாக்கு எண்ணும்...
சென்னை, அக். 11 –
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் கடந்த செப் 15 -2021 அன்று 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு கடந்த அக் – 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரு கட்டமாக தேர்தல் அமைதியாக...
தீபாவளிக்கு ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ.425 க்கு ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய 500 கிராம் எடையுள்ள காம்போ...
சென்னை, அக். 11 –
இன்று சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கப் பட்ட ஐந்து விதமான இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனையைத் துவக்கி வைத்தார்.
இதில் காஜூகட்லி...
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 : 9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்கும்,...
சென்னை, அக். 10 –
தமிழ்நாட்டில் நேற்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைப் பெற்ற 9 மாவட்டங்களுக்கான சாதராண தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 78.47 சதவீத வாக்கும் ஏனைய 28 மாவட்டங்களில் நடைப்பெற்ற தற்செயல் தேர்தலின் வாக்குப் பதிவில் 70.51 சதவீத வாக்குகளும் பதிவாகிவுள்ளன.
நேற்று நடைப்பெற்ற...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு
சென்னை, அக். 9 –
சென்னையில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் ஈடுப்பட்டு வருபவர்களிடம் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாதவாறும், பாதுகாப்புடன் பணியில் ஈடுப்படுமாறும் மேலும் பணியினை துரிதமாகவும் விரைவாகவும் முடித்திடுமாறும் அறிவுறுத்தினார்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ்...
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப் படுத்துவதை கண்காணிக்க : முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான...
சென்னை, அக். 9 –
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைம்றைப்படுத்துவதை கண்காணிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க ஒன்றிய அரசின் வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப்...





















