Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தடய துறை இளநிலை அறிவியல் அலுவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழ்நாடு சீருடைப் பயணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வான 968 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக இன்று ஜூலை 26-2021 தலைமைச்செயலகத்தில் 10 நபர்களுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இள நிலை அறிவியல்...

வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் !

சென்னை, ஆக 3 – இன்று சென்னை எழிலகத்தில் அமைச்சர் பி. மூர்த்தி தலைமையிலான வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகத்துறை ஆணையர் எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி...

ரூ.3025 கோடி மதிப்பிலான 1 லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டம் : விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை...

சென்னை, செப் . 23 – சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் இன்று நடைப் பெற்ற நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ரூ. 3025 கோடி...

சோழவரம் அருகே அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் : சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி...

புதுப்பாக்கம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணிக்கு செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளிக் கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்துள்ள நிலையில் அச்சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு உதவிடும் வகையில் இல்லையென அப்பகுதி...

மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கை சின்னத்திற்கு தீவிர...

மீஞ்சூர், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி, மெதூர், கோளூர், தேவம்பட்டு, அண்ணாமலை சேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு, வஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின்...

உள்ளார்ந்த அன்புடன் பழகும் இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

pic : FILE COPY சென்னை, டிச. 12  - இன்று பிறந்தநாள் காணும் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் உள்ளார்ந்த அன்புடன் பழகும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ராகுல்காந்தி-கனிமொழி மீண்டும் சந்திப்பு-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள்

சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிடுகிறார். அ.தி.மு.க.வை தொடர்ந்து, தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, தொகுதி பங்கீடு விவரங்களை அறிவிக்க இருக்கிறது....

பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்ட சென்னை விமானப்படை அதிகாரியை விடுவிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை...

சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழையத் தடை: பாதுகாப்பு அதிகரிப்பு

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை...

காவரி தொழிற் நுட்ப குழுத்தலைவர் பொறியாளர் ஆர் சுப்பிரமணியன் காவேரி நதிநீர் பிரச்சினைப் பற்றி தொகுத்த புத்தகம் –...

காவேரி தொழிற்நுட்பக்குழு தலைவர் பொறியாளர் ஆர்.சுப்பிரமணியன் காவேரி ந தி நீர் பிரச்சனையும், அது குறித்து உச்சநீதிமன்றம் கையாண்ட விதமும் என்ற தலைப்பில் அவர் தொகுத்தப் புத்தகத்தை இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார்.   சென்னை, ஜூலை 29- கர்நாடக மாநிலம் குடகு மலைத் தொடரில் தோன்றித் தமிழகத்தின் பல்வேறு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS