திருமதி மாரிமுத்து மனு மீது ஆட்சோபனை இருப்பவர்கள் இவ் விளம்பரம் கண்ட 15 தினங்களில் மத்திய சென்னை வருவாய்...
செங்கல்பட்டு, பிப். 19-2024
காட்டான் கொளத்தூர், குமிழி, ஒத்திவாக்கம் கிராமம், பழைய எண் -18 புதிய எண் – 20 செங்கல்பட்டு மாவட்டம் – 603 202 என்ற விலாசத்தில் வசித்து வரும் திருமதி சாந்தி மாரிமுத்து என்பவர் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது கணவரின்...
பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துச் சென்ற வாகனம் பறிமுதல் : காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பறக்கும்...
காஞ்சிபுரம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர், வாலாஜாபாத் பகுதிகளில் தனியார் நகைக்கடைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு...
பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
ஊத்துக்கோட்டையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவரும் பூண்டி...
மூன்றாண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கும்பகோணத்தில் தேர்தல் பரப்புரை செய்த அமைச்சர் உதயநிதி …
கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் இந்தியா கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் சுதாவை ஆதரித்து காந்தி பூங்கா அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உரை நிகழ்த்திய அவர் வரும் ஏப்ரல்...
குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தீவிரமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தினர்...
குன்றத்தூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.டார்ஜன் …
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழ்நாடு வாகன முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின் படியும்,...
தரமணியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு நூலகம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தர். அதன் விவரம் வருமாறு:-
சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நூலகக் கட்டடம் மற்றும்...
ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டம் – எடப்பாடி பழனிசாமி 4ந்தேதி தொடங்கி வைக்கிறார்
சென்னை:
‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி மக்களவை 39.49 சதவீதமும், இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவு – சத்யபிரதா...
சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதிக்கும், மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் நடைப்பெறும் மக்களவைக்கான வாக்குகள் 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இடைத் தேர்தல்...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம் – முதலமைச்சர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி ப.விஜயலட்சுமி இன்று அதிகாலை மருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை, செப். 1 -
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி...
பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டி : ...
சென்னை, ஏப். 29 –
பிரேசில் நாட்டின் கேசியாஸ் டோசுல் என்ற நகரில் 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டிகள் எதிர்வரும் மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த...


















