Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை-ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார். அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார். அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால்...

திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணியை திறம்பட பேசி முடித்த கனிமொழி

சென்னை: பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும்போது எல்லாம் தமிழ்நாட்டில் எத்தகைய கூட்டணி அமைகிறது என்பது தேசிய அளவில் உற்றுப் பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. உத்தரபிரதேசம், பீகார், மராட்டிய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் வெளியாகும் தேர்தல் முடிவுகளும் மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் வகையில் உள்ளது. எனவேதான் தமிழகத்தில்...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி-தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று கூறி வருகிறார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் இணையும்...

தமாகா விற்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கியது – தேர்தல் ஆணையம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி...

அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் ஸ்டாலின் அரசாணை பிறப்பித்தார் !

சென்னை, ஜூலை 31,   தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் உத்திரவிட்டதின் பேரில் அரசாணை வெளியிட்டு அதன் மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை போடப்பட்ட அவதூறு...

“தேசிய விளையாட்டுத்தினம்” வீரர், வீராங்கனைகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உப கரணங்களை வழங்கி எம்.எல்.ஏ. உதயநிதி உரையாடல்

நேற்று நாடு முழுவதும் தேசிய விளையாட்டுத் தினம் கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இத்தின கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துக் கொண்ட சேப்பாக்கம் , திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர், வீரங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சீருடை வழங்கியும்...

பிரதமர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே மோடி அடிக்கடி ஆதரவுக் கேட்டு தமிழகம் வருகிறார் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை, மார்ச். 04 –   தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவே தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் எனவும் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் என மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்...

தேர்தல் பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு திருமண்டங்குடி பகுதியில் பணத்தை சாலையில் பறக்க விட்டு சென்ற மர்ம...

பாபநாசம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு ரூ.4 ஆயிரம் பணத்தை சாலையில் போட்டு விட்டு மர்மநபர்கள் சிலர் ஓடி மறைந்தனர். அவர்கள் யார் என்பதுக் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்...

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலை வீசுகிறது… திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதியிலும் மாபெரும்...

மயிலாடுதுறை, மார்ச். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு,க,ஸ்டாலின் அலை வீசுவதாகவும், மேலும் அதனால் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியாக் கூட்டணி மாபெரும் வெற்றிப்பெறும் என மயிலாடுதுறை நாடாளுமன்ற வேட்பாளர் சுதா அறிமுக கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம்...

56 பேருக்கு சித்திரை விருதுகள்: முதலமைச்சர் பழனிசாமி 19-ந்தேதி வழங்குகிறார்

சென்னை: மறைமலையடிகளார் விருது, சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது முருகேசனுக்கும், சொல்லின் செல்வர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS