தமிழ்நாட்டில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டினை எட்ட வேண்டும் : மாணாக்கர்கள் மத்தியில் திருவாரூர்...
திருவாரூர், டிச. 07 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு...
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...
மீஞ்சூர், ஆக. 25 -
இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று...
பொன்னேரியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ..
பொன்னேரி, ஜூன். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்...
மின்சாரம் தாக்கி ஒரேக் குடும்பத்தைச் சார்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு : பெருத்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்...
சோழவரம், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர் அவர்களுக்கு விஸ்வா (12), சூர்யா (10) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு...
திருவாரூர் மத்தியபல்கலைக்கழக மாணவிகள் இருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கஞ்சா போதை கும்பல் : ...
திருவாரூர், ஏப். 08 -
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழக மாணவிகள் இருவர் மீது கஞ்சா போதை கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து அவ்விரு மாணவிகளையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரை அடுத்துள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழகத்தில் சுமார்...
பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ, மாணவிகள்…
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் அனந்தேரியில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாள் விழா...
திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்...
38 தமிழ் அடைமொழிச் சொற்களை கையில் மெகந்தியால் ஓவியமாக தீட்டி அசத்திய தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்...
தஞ்சாவூர், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசுக் கலை கல்லூரியில் தமிழுக்கு கை கொடுப்போம் என்ற தலைப்பில் மெகந்திப் போட்டி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கள் கைகளில்...
மாணவ, மாணவிகள் பொழுப்போக்கு தளங்களை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துங்கள் : பந்தநல்லூரில் நடைப்பெற்ற மாணவர்களின் மேற்படிப்புக்கான கல்வி...
கும்பகோணம், பிப். 01 -
கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மேற்படிப்புக்கான கல்வி முகாம் நேற்று அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன்...























