Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் : திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர்...

திருவண்ணாமலை, மார்ச்.20- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில்  நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.புருசோத்தமன், மாவட்ட துணைத்தலைவர்கள் டாக்டர் கே.மணி, என்.சின்னத்துரை,...

திருடுபோன 100 செல்போன்கள் மீட்பு : திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் ரெட்டி உரியவர்களிடம் ஒப்படைப்பு !

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவாகும் செல்போன் திருடு தொடர்பான வழக்குகளை அனைத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சைபர் கிரைம்  போலீசார் காணாமல் போன செல்போன் பதிவு எண் மற்றும் தற்போது அந்த செல்போன் எண்ணில் பொருத்தி பயன்படுத்தி வரும் சிம்கார்டு எண்களை...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயலாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாச்சலம் முன்னிலை வகிக்க, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி...

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரவை முகவராக நியமனம் – தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்க...

திருவண்ணாமலை, ஜூலை. 27- பரவலாக்கபட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரவை முகவராக உள்ள தனியார் அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து...

திருவண்ணாமலை : விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் : நெல் உட்பட அனைத்து பயிர்களுக்கும் வெள்ளபாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள்...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.அன்பழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் எஸ்.சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், வேளாண் அலுவலர் ஆர்.ஷோபனா, மண்டல துணை வட்டார...

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் வளர்ச்சி பணிகள் குறித்து குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் செயல் படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் இது வரை ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவி சரஸ்வதி ரங்கசாமி, இணை ஆணையர் ஏ.என்.ராஜ் சரவணகுமார்...

திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் … 144 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா !

திருவண்ணாமலை பிப்.11- திருவண்ணாமலை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 144வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 33 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி நேரடியாக கண்காணிக்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது. மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியான திருவண்ணாமலையில் 68,117 பெண்கள்...

வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் : திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச். 20- வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர். வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில்,  திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கோயில்களின் வளச்சிப் பணி குறித்து ஆய்வுக்கூட்டம் : அமைச்சர்கள்...

திருவண்ணாமலை அக்.28- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில்களின் வளர்ச்சிப்பணிகள் சாலை மேம்பாடு, கோவில் கிரிவலப்பாதை, கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.55.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை...

திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கபடா விட்டால் அதிமுக சார்பில் போராட்டம் … முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி...

திருவண்ணாமலை பிப்.11- அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட திருவண்ணாமலை மேம்பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரை கலந்தாலோசித்து அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS