திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத் தீர்க்கும் நாள்
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி அவர்கள் பொது மக்களிடமிருந்து 538 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் (25.10.2021) கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்...
திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி உலக சாதனை முயற்சி
திருவண்ணாமலை, ஜூலை.29-
இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில்...
திருவண்ணாமலை நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவராக வெற்றிப் பெற்ற திமுகவினர், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை...
திருவண்ணாமலை மார்.6-
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த நகரமன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 39 வார்டுகளில் 31 வார்டுகளில் திமுக வென்றது....
பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டெடுப்பு .. கல்வராயன் மலை கிராமங்களில் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர்...
ஆவணப்படம் ..
திருவண்ணாமலை மார்ச்.14-
கல்வராயன் மலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வலசை மேல்வலசை கிராமங்களில் பெரும் கற்கால நினைவு சின்னங்கள் கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அக்குழுவினர் கூறும் போது திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி
திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை முப்படை ராணுவ தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி...
திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மலர் தூவி வரவேற்பு..
திருவண்ணாமலை பிப்.18-
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குட்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் வருகை தந்ததையட்டி நேற்று (16.02.2022) மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி அலங்கார ஊர்தியினை நாதஸ்வர மேளதாளத்துடன், மலர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு மாதந்திர நாள் – விவசாயிகள் கலந்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை அக்.28-
திருவண்ணாமலை மாவட்டம் அக்டோபர் - 2021 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த...
இந்திய அரசின் பத்ம விருதுகள் – தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜூலை.28-
2021-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிழ்சாலை, ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோர் நலன், பெண்கள்...
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் வளர்ச்சி பணிகள் …
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தனூர் அணையில் புதிய ஷெட்டர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்குவதற்காக 102 குடியிருப்புகள், படகு குளம் சிறுவர் பூங்கா, அறிவியல் பூங்கா, புதிய கழிவறை மற்றும் காத்திருப்போர் கூடம் ஆகிய பணிகள் ரூ.90 கோடியில் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் : திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர்...
திருவண்ணாமலை, மார்ச்.20-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.புருசோத்தமன், மாவட்ட துணைத்தலைவர்கள் டாக்டர் கே.மணி, என்.சின்னத்துரை,...
















