Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கடந்த ஆண்டை விட 14 இலட்சம் அதிகமாக போன, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கட்டண வசூல் செய்வதற்கான...

திருவண்ணாமலை,அக்.16- திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக சாலையோர கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 11 பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கட்டணம்...

மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளையை திறந்து வைத்து 353 பயனாளிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு கடனுதவி வழங்கினார்

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் நடந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு விழாவில் 353 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பில் கடனுதவியினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காஞ்சியில் மாவட்ட...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் : 104 மன்ற பொருள்கள் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றம்

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...

இந்திய அரசின் பத்ம விருதுகள் – தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை, ஜூலை.28- 2021-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிழ்சாலை, ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது.  இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோர் நலன், பெண்கள்...

திருவண்ணாமலையில் வருமானவரி தாக்கல் செய்வது குறித்து மாவட்ட அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

திருவண்ணாமலை ஆக.12- வருமானவரித்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை அலுவலர்கள் தயாராம்குமார் (வேலூர்), வடிவேல் நடராஜன் (திருவண்ணாமலை) வருமானவரி ஆய்வாளர் யுவராஜ், அலுவலக மேலாளர் கணேஷ், வருமானவரி உதவியாளர் நாகாசுப்பாரெட்டி...

ஊர்கவுண்டனூர் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் – துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை, ஆக.4- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.ஏழுமலை மற்றும் வார்டுகள் உறுப்பினர்கள் சி.இந்திராணி, கே.பரசுராமன், ஆர்.ஜெயலட்சுமி, எஸ்.மோகனா, டி.கிருஷ்ணன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்....

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டி ..

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில்...

திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மலர் தூவி வரவேற்பு..

திருவண்ணாமலை பிப்.18- தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குட்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் வருகை தந்ததையட்டி நேற்று (16.02.2022) மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி அலங்கார ஊர்தியினை நாதஸ்வர மேளதாளத்துடன், மலர்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கொடியேற்றம் !

திருவண்ணாமலை ஆக 1 – திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடியேற்றப்பட்டது. உள்படம் இந் நிகழ்வை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் வினாயகர், பராசக்தி அம்மன் காட்சியளித்தனர்.

தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1 இலட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினர்

திருவண்ணாமலை, ஜூலை.26- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் சி.இறையருள் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS