திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கபடா விட்டால் அதிமுக சார்பில் போராட்டம் … முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி...
திருவண்ணாமலை பிப்.11-
அதிமுக ஆட்சிகாலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட திருவண்ணாமலை மேம்பாலத்தை விரைவில் திறக்காவிட்டால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரை கலந்தாலோசித்து அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட...
வள்ளிவாகை ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில்...
தீபாவளியை முன்னிட்டு காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை நியாயவிலைக் கடை செயல் படும் : மாவட்ட...
திருவண்ணாமலை அக்.28-
எதிர் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க...
திருவண்ணாமலை அனைத்து பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிப்பு : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண் காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியன பொதுமக்கள் பயன் பாட்டிற்கு 24.10.2021 வரை ஏற்கனவே விதிக்கப்...
திருவண்ணாமலை: விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் எழும் விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எலத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உறுதி
கலசப்பாக்கம் ஆக 29 –
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் ஊராட்சியில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...
திருவண்ணாமலை டிச.15-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு தூசி...
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனம் : திருவண்ணாமலையில் எ.வ.வே கம்பன்...
திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை, மார்ச். 22 -
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை...
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த வி.ஏ.ஒ. குடும்பங்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து சமீபத்தில் கொரோனா தொற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த, மற்றும் விபத்தில் ஒரு காலை இழந்த கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு...
செங்கம் : ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிக்கான பூமி பூஜை .. மு.பெ.கிரி எம்.எல்.ஏ தொடங்கி...
pic file copy
செங்கம் ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கொட்டக்குளம் வரை 4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இந்த பணிக்கான பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம் ரமேஷ் கோவிந்தன் நெடுஞ்சாலை...
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை, பணியில் ஈடுபடுத்திய பேக்கிரிக்கு சீல் வைப்பு – உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...
திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை, ஆக 1 -
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி...
















