திருவண்ணாமலை மாவட்டத்தில், குறைவான வாடகையில் வேளாண் இயந்திரங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஜூலை. 27-
தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த...
வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் : திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது
PIC FILE COPY
திருவண்ணாமலை, மார்ச். 20-
வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.
வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின்...
திருவண்ணாமலையில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு : – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட...
திருவண்ணாமலை ஜன.28 –
திருவண்ணாமலையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பணியிட மாறுதல் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவுகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு திருவண்ணாமலை கர்மேல் தொடக்கப் பள்ளி...
திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில்
அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும்
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.16-
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...
2,466 வழக்குகளுக்கு தீர்வு : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற மக்கள்...
திருவண்ணாமலை மார்ச்.14-
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தி.மலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீடுவர் ஈஸ்வர மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி கடன்...
திருவண்ணாமலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை, செப் 3-
விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர். வேட்டவலம், வந்தவாசி, போளூர்,...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ. க்கள் இடமாற்றம்
திருவண்ணாமலை ஆக 1 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பி.டி.ஒ.க்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விவரம் வருமாறு விடுப்பில் இருந்த அருணாச்சலம் திருவண்ணாமலை (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் இருந்த இந்திராணி ஆரணி (வ.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருவண்ணாமலை...
தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாள் பயிலரங்கம் : திருவண்ணாமலை...
Pic File copy
திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தின்...
திருவண்ணாமலை: வரும் 11ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது – வழக்காடிகள் வழக்குகளை விரைவாகவும்...
pic: file copy
திருவண்ணாமலை, செப்.3-
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் படியும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் படியும் வருகின்ற 11ந்தேதி அன்று செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றமானது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலை...
தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1 இலட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினர்
திருவண்ணாமலை, ஜூலை.26-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் சி.இறையருள் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம்...
















