பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் கீழ் சொத்துப் பத்திரம் ரத்து – பெற்றோர்கள் பெயரில்...
திருவண்ணாமலை செப்.1-
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், உடையானந்தல் கிராமத்தை சேர்ந்த ராயர், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் பிரிவு 5-ன் கீழ் எதிர்மனுதாரர்களுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி...
பள்ளிகள் திறப்பு: அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப்பள்ளியில் திட்ட அலுவலர் ஆய்வு
திருவண்ணாமலை, செப்.1-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறை சார்பில் அரசு பழங்குடியினர் நல உண்டு மற்றும் உறைவிட 3 மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உயர் நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஒரு உயர்நிலைப் பள்ளி திருவண்ணாமலையில் உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்திலும், ஜமுனாமரத்தூரில் மற்ற 5...
திருவண்ணாமலை: ஊதியம் முறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம்...
திருவண்ணாமலை ஆக.29-
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் கடந்த 2016ம் அண்டு ஜூலை மாதம்...
சாலை மின்விளக்கு வசதி அமைத்து தரக்கோரி கிருஷ்ணாநகர் பகுதி மக்கள் திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை ஆக.29-
நஞ்சை நிலத்தை புஞ்சை நிலங்களாக வகை மாற்றம் செய்வது குறித்து திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சமுத்திரம் கிராமம் கிருஷ்ணா நகரில் நில உரிமையாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம் அரிகிருஷ்ணன் ஆகியோரது நிலம் வீட்டு மனைக்கு வகை மாற்றம் செய்து தடையில்லா சான்று வழங்க ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று...
திருவண்ணாமலை: விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் எழும் விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எலத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உறுதி
கலசப்பாக்கம் ஆக 29 –
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் ஊராட்சியில்...
நரபலி தரப்போவதாக அச்சுருத்துகிறார்கள் .. பெண்மனி தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் புகார் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் எரும்பூண்டி தலைச்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தி(53) இவரது கணவர் குட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த...
சிறந்த அலுவலருக்கான சான்றிதழ் மற்றும் விருதினை, மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்ட கூ.ச.ம.இணைப் பதிவாளர் க.ராஜ்குமாருக்கு வழங்கினார்
திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தினவிழாவில் தி.மலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமாருக்கு சிறந்த அலுவலருக்கான விருது மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசமி, துணைப்பதிவாளர் (பணியாளர் நலம்) ஏ.சரவணன்...
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் வள்ளிவாகை கிராமத்தில் சுதந்திர தினவிழாவையட்டி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர் கே.சசிகலாகுமார் வழங்கினார்.
திருவண்ணாமலை: ஏர் உழுது, கரும்பு கரணையை பயிரிட்ட மாவட்ட ஆட்சியர் – விவசாயிகள் மத்தியில் ஆரவாரம்
திருவண்ணாமலை, ஆக. 18 -
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்துறை மூலம் செயல் படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் விவசாயி சி.கருணாநிதி நிலத்தில் கரும்பு பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதையும் கரும்பு கரணைகள் நடவினையும் ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு...
துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலகத்தில் சுதந்திர தின விழாவையட்டி அந்நாளில் வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், கோ.குணசேகரன் ஆகியோர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்.


















