நலத்திட்ட உதவிகளை வழங்கி 75 வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் … திருவேற்காடு நகர மன்ற...
திருவேற்காடு, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
சென்னை அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில் இருக்கும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை அப்பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக...
பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 41 மாணவர்களுக்கு...
பெரும்பேடு, பிப். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும்...
கழிப்பிட வசதியில்லாததால் மலம் கழிக்க திறந்த வெளியைப் பயன் படுத்தும் பொது மக்கள் : நோய் தொற்று ஏற்படும்...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு கழிப்பறை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி...
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறைகளால் வாக்கு பதிவுகள் குறைவதற்கான சாத்தியம் உள்ளது : பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் கே.டி.ராகவன்...
திருவள்ளூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுக் குறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே டி. ராகவன் திருவள்ளூரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்...
திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட கசவநல்லாத்தூர் பகுதி மக்கள் : பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் ஓட்டம் பிடித்த...
திருவள்ளூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அக்கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ட்ரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால்...
மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …
திருப்பாலைவனம், நவ. 27 -
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு தேர்வு முகாம் : 300 –க்கும் மேற்பட்ட மாற்று...
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அலிம்கோ நிறுவனம் சார்பில் அதன் சமூக பங்களிப்பு நிதியுதவியுடன் மூன்று சக்கர பேட்டரி வாகனம் மற்றும் சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மூன்று சக்கர சைக்கிள், காலிப்பர், நவீன செயற்கை கால், கை மற்றும்...
ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை ஈகுவார்பாளையம் ஊராட்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்
கும்மிடிப்பூண்டி, மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார்பாளையம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஊராட்சி மக்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமை வகித்தார்....
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி சிறு கடை வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..
திருவள்ளூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள கிராமம் சிறுவாபுரி இவ்வூரில் பிரிசித்துப் பெற்ற முருகன் கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு மாவட்டம் தாண்டி பல்வேறு இடங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனை வழிப்பட்டு செல்கின்றனர். மேலும் செவ்வாய் கிழமைகளில் இக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை...
திருவள்ளூர் : பேருந்தில் கடத்தி வரப்பட்ட பத்து கிலோ கஞ்சா எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே பறிமுதல்...
திருவள்ளூர், ஆக. 19 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தமிழ்நாடு ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் டி.எஸ்.பி. கிரியாசக்தியின் அறிவுறுத்தலின்படி உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இரவு பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
https://youtu.be/SnzaZY_a6OY
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆந்திரா மாநிலத்தில்...
























