Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொள்ளட்டி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …

மீஞ்சூர், ஜூன். 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 4 வது வார்டு கொள்ளட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்திட அத்திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அவ்வூர்மக்கள் என அனைவரும் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் நிறைவுப்...

ஐந்து ஊராட்சிப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மிகச்சிறப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை...

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த ஐந்து ஊராட்சிப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ...

திருவள்ளூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக் கோயில் கும்பாபிஷேக விழா இன்றுக் காலை நடைப் பெற்றது அதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா யென்று குரலெழுப்பி பரவச பக்தி நிலைக் கொண்டு பெருமாளை தரிசித்தனர் . திருவள்ளூர் ஜூலை, 11- திருவள்ளூர் நகரின்...

அம்பத்தூரில் 82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

அம்பத்தூர். ஏப். 11 - நேற்று, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரம்-புழல் புறவழிச் சாலையில் விஜயக்குமார் என்பவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுரேன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், சந்தேகத்தின் பெயரில் அதே தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

பிரபல ரவுடி மூர்த்தி மீஞ்சூர் அருகே 9 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிக் கொலை ..

மீஞ்சூர், மே. 09 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் பகுதியில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய வாயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி வயசு 50 இவருக்கு திருமணம் முடிந்து மலர் என்ற...

திருவள்ளூர் : பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் விழா...

திருவள்ளூர், ஜூன். 17 – திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்  கடந்த ஏப் 19-2022 தேதியன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கு 2 ல் நடைப்பெற்றது. இப்போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்ற பள்ளிக் கல்லூரி...

எம்.ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனை !

பூவிருந்தவல்லி, ஆக. 09 - எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஏசிஎஸ் கல்லூரி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி செல்போனில் சுதந்திரத் தின வாழ்த்துச் செய்தி அனுப்பி உலக சாதனைப் படைத்துள்ளனர். https://youtu.be/bKXZvDMbl0g நாடு முழுவதும் ஆக 15 அன்று இந்தியாவின் 75...

மக்கள் நீதி மையம் சார்பில் நந்தியபாக்கம் பகுதியில் நடைப்பெற்ற பழங்குடி மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவராண உதவி ….

திருவள்ளூர், டிச. 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயல் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட அக்கிராம பழங்குடியின மக்களுக்கு மக்கள் நீதி மையத்தின் திருவள்ளூர் வடகிழக்கு மாவட்ட...

சுட்டெரிக்கும் வெயிலிலும் சற்றும் களைப்படையாமல் களத்தில் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்து வரும் இந்தியாக் கூட்டணி வேட்பாளர்...

கும்பிடிப்பூண்டி, ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈகுவார் பாளையம், சூரப்பூண்டி, ஏடூர், சுண்ணாம்புகுளம், தேவம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கடும் வெயிலிலும் சற்றும் களைப்படையாமல் களத்தில்...

பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..

பொன்னேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS