Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பூவிருந்தவல்லி அருகே இருவேறு சரக்கு வாகனங்கள் மோதி விபத்து : விபத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பலி,...

பூவிருந்தவல்லி, மார்ச். 31 - திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியைச் சேர்ந்தவர் சுரேஷ், மேலும் இவர் சரக்கு வாகனத்தில் ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தனது சரக்கேற்றிச் செல்லும் வாகனத்தில் வேனில் ஐஸ்...

திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவள்ளூர், செப். 06-   திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறுவானூர் ஊராட்சிக்குட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்த நிலையில் அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து பிளாட் போட்டு சட்டவிரோதமாக விற்பனை...

பொன்னேரி நகராட்சிப் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் : தமிழ்நாடு குடிநீர் வடிகால்...

பொன்னேரி, மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 82...

பூவலம்பேடு ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு !

கும்மிடிப்பூண்டி, ஏப். 08 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு ஊராட்சியில் உள்ள அமிர்தமங்கலம் திடீர் நகரில் தனியார் தொழிற்சாலையான சென்னை ஜெ.ஆர்.மெட்டல் குழுமத்தின் புதிய ஸ்பான்ச் அயன் உற்பத்தி ஆலை அமைக்க தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொது மக்கள் கருத்து கேட்பு...

பெரும்பேடு அருள்மிகு பாலகுமாரசுவாமி ஆலய சித்திரை கிருத்திகை விழா : கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராசன் பங்கேற்று...

கும்மிடிப்பூண்டி, மே. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று பிரசித்திப்பெற்ற முருகன் ஆலயங்களான சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் அடுத்ததாக பெரும்பேடு ஆகிய பகுதிகளில் முருகன் கோவில்கள் அமைந்துள்ளது. இதில் குழந்தை வடிவில் ஆள் உயரத்தில் நின்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலகுமாரசுவாமி...

தவறான அதிகார மனப்பான்மையோடு செயல்படும் பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் : துணைப்போகும் நகர மன்ற ஆணையர்… சீர் படுத்துமா...

பூவிருந்தவல்லி, மே. 24 - 21 உறுப்பினர்களைக் கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சியில் திமுக உறுப்பினர்கள் 12 பேரும், மற்றவை என்ற பிரிவில் உள்ளவர்கள் 6 பேரும், அதிமுக உறுப்பினர்கள் 2 பேரும் மேலும் காங்கிரஸ் உறுப்பினர் 1 என ஆக மொத்தம் 21 உறுப்பினர்களை கொண்ட இந்த நகராட்சிக்கு...

பழவேற்காடு : பழங்குடியின மீனவ பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் கொடுவாமீன் மற்றும் நண்டு வளர்ப்புக்கான குஞ்சுகள் குளத்தில்...

திருவள்ளூர், ஆக. 02 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள குளத்துமேட்டில் வசிக்கும் பொருளாதார கீழ்தட்டு நிலையில் இருக்கும் கிராம பழங்குடியின மீனவ பெண்களுக்கு உதவும் புதிய முயற்சியை குளோபல் நேட்ச்சர் ஃபண்ட் திட்டத்தின் ஆதரவுடன் சிபா, ராஜீவ் காந்தி கடலோர மீன்வளர்ப்பு,  மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகிய...

இரயில் வண்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 28 கிலோ கஞ்சா ! கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கஞ்சா மூட்டைகளை...

கும்மிடிப்பூண்டி, ஆக. 26 - கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா மூட்டைகளை கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/QB7Fyu_-tdk ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்...

விச்சூர் முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் … பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...

விச்சூர், சனவரி. 23 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர்மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று நடைபெற்றது. அம்முகாமில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை...

இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதெனக் குற்றச்சாட்டு எழுப்பி பொன்னேரி பேருந்து நிலையம் முன்பு உண்ணா விரதம் இருக்க முயன்ற...

பொன்னேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS