Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை : வியாபார நிறுவனங்களில் இருந்து 712 கிலோ பிளாஸ்டிக்...

மீஞ்சூர், ஜூலை. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில்.  செயல் அலுவளர் வெற்றிஅரசு தலைமையில் இன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்...

பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் :...

பொன்னேரி, சன. 22 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்...

சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் நடைப்பெற்ற கோகுலாஷ்டமி விழா..

திருவள்ளூர், ஆக. 19 - கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீஸ்ரீ ராதாகிரிதாரி ஆலயத்தில், கோகுலாஷ்டமி விழா கோ பூஜை, துளசி பூஜை, பால் அபிஷேகம் என்பது உள்ளிட்ட பல்வேறு பூஜைகளோடு இவ்விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பகவான்...

வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …

பொன்னேரி, ஜூன். 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6  நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...

ரூ. 14 இலட்சம் மதிப்பீட்டில் திருவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற புதிய ரேசன் கடை கட்டுவதற்கான கட்டட கட்டுமான பணி...

திருவேற்காடு, ஏப். 02 - திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ராஜாங்குப்பம் பகுதியில் ரூ‌.14 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ரேஷன் கடைக்கான கட்டிடப் பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் சா மு.நாசர் அடிக்கல் நட்டு அப்பணியினை தொடங்கி...

இளைஞரை வழி மறித்து, 3 பேர் கொண்ட கும்பல் உருட்டுக் கட்டையால் தாக்கு – இருவரைக் கைது செய்து...

ஆர்.கே.பேட், ஆக 3 – இளைஞரை வழி மறித்து உருட்டுக் கட்டை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து,  2 பேரை கைது செய்து ஜூடிசல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆர்.கே.பேட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து அய்யன்னேரி கிராமம் பஜனை...

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மீஞ்சூர் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில்...

மீஞ்சூர், ஆக. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2021 - 22 ஆம் கல்வி ஆண்டில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு வழங்கும் விழா...

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பொன்னேரியில் நூற்றுக் கணக்காணோர்...

பொன்னேரி, ஏப். 02 - பென்னேரியில் பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இது குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை...

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுகள் சேகரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …

கும்மிடிப்பூண்டி, மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பேட்டையில் இயங்கி வரும் தனியார் குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் நேற்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அத் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப் படுத்தாமல் பயன்படுத்தி வந்ததாகவும் மேலும்...

மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...

மீஞ்சூர், ஆக. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில்  11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS