திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : கல்லூரி மாணவனுக்கு முகத்தில் காயங்கள்
காட்சி, ஆவணப்படம்
திருவள்ளூர், மார்ச். 07 –
திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் பஸ் நிலையத்திற்குள் புல்லரம்பாக்கம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரராஜா என்பவரின் மகன் பரமேஷ்வரன் நேற்று மார்ச் 6 ஆம் தேதியன்று அதிகாலை 4 .45 மணியாளவில் இரு சக்கர வாகனத்தில் உள்ளே...
பொன்னேரி வட்டார தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரம் அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரிம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட...
திருவள்ளூர் : போதிய வருமானம் இல்லாததால் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்
pic file copy
வெங்கல், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன் உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.
சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம்...
கழிப்பிட வசதியில்லாததால் மலம் கழிக்க திறந்த வெளியைப் பயன் படுத்தும் பொது மக்கள் : நோய் தொற்று ஏற்படும்...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு கழிப்பறை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி...
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு 4797 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் : மாவட்டத்...
திருவள்ளூர், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
எதிர் வரும் 19 - 2024 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நடைப்பெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
அதுப் போன்று திருவள்ளூர் மாவட்டத்தின்...
இளைஞர்களிடம் போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாலூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கால்பந்து போட்டி ..
மீஞ்சூர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் ஊராட்சியில் அப்பகுதி இளைஞர்களிடம் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த பிப் 27 ஆம் தேதியன்று கால்பந்தாட்டப் போட்டி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வெற்றிப் பெற்ற வீரர்கள் மற்றும் அணிக்கு பி.எஸ்.பி பொன்னேரி தொகுதி தலைவர் ஏசுதாஸ்...
திருத்தணி; கோயில் தங்கும் விடுதி வளாகத்தில் அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட ஆறுமாத ஆண்குழந்தை, விசாரணையில் போலீசார்
திருத்தணி; செப், 13- திருத்தணி முருகன் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் சுமார் ஆறு மாதம் ஆன நிலையில் உள்ள ஆண் குழந்தை ஒன்று அனாதையாக இருந்துள்ளது. அந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்த போது யாரும் அக் குழந்தையின் மீது உரிமை...
ஆவடி : மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் …
பூவிருந்தமல்லி, மே. 9 -
ஆவடியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில், இருந்த போது மாடியின் அருகே தொங்கிக் கொண்டிருந்த தென்னை ஓலையை இழுத்த போது, அவர் கால் தடுமாறி கீழே விழுந்து அப் பெண் பலியானார். அதனால் அப்பகுதியில் பெருத்த நோகம் நிலவி வருகிறது.
ஆவடி காமராஜ் நகர்...
ஆண்டார்மடம் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக சொந்த செலவில் கிணறு அமைத்து வழங்கிய பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திரசேகர்...
பொன்னேரி, ஏப். 17 -
பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமத்தில் இன்று புதிய கிணறு பொன்னேரி எம். எல் .ஏ .துரை சந்திரசேகர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகேவுள்ள கடப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டார்மடம் கிராமம் கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஆரணி ஆற்றில்...























