திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..
பொன்னேரி, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404 வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
பொன்னேரியில் திமுக சார்பில் நீர், மோர், பந்தல் திறப்பு மற்றும் அம்பேத்தகர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும்...
பொன்னேரி, ஏப். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் அடங்கிய வார்டு 26 வேம்பாக்கம் பஜார் பகுதியில்,திமுக சார்பில் நீர் ,மோர், பந்தல் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது,
இவ் விழாவிற்கு வார்டு கவுன்சிலர் கவிதாவிஜி தலைமை வகித்தார், பொன்னேரி நகராட்சியின் தலைவர் டாக்டர்....
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் – மனிதக்கடத்தல் தடுப்பு கருத்தரங்கம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான மாவட்ட சட்ட ஆணையத்தின் மூலமாக மனிதக்கடத்தல், கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டல், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக் குற்ற நடவடிக்கை தடுத்தல் கருத்தரங்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று 2 மணி முதல் 5 மணி...
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரை பெளர்ணமி திருவிழா
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு அருள்மிகு எட்டியத்தமன் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு திருவிழா நடைப் பெற்றது. அதில் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சமந்து வந்து அம்மனுக்கு பாலபிஷகம் செய்தனர். இவ் விழாவில் நூற்றுக் கனக்கான சுற்றுப் புறத்து ஊர் மக்களும்...
அதிமுக சார்பில் பொன்னேரி வட்டாரத்தில் 4 இடங்களில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : திருவள்ளூர்...
பொன்னேரி, ஏப். 09 -
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று நீர். மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதனடிப்படையில் சோழவரம் ஒன்றியம் அடங்கிய ஜனபசத்திரம் .தச்சூர்...
பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பழவேற்காடு அரசு பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் : அப்பள்ளி...
பொன்னேரி, ஜூலை. 17 -
பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா,...
பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 02 -
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....
பெரியபாளையத்தில் பூமாலைக் கட்டுபவருக்கு தலை மற்றும் கைகளில் கத்தி குத்து … தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தேடல்...
பெரியபாளையம், மார்ச். 03 –
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பஜார் தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகன் சார்லஸ் வயது 28 இவர் அப்பகுதியில் பூ மாலைக்கட்டும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று மார்ச் 2 ஆம் தேதி பெரியப்பளையத்தில் உள்ள...
திருவள்ளூர் : நண்பர்களோடு குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி !
pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆமூர் கிராமம் கம்மலர் தெருவில் வசித்து வருபவர் சின்னப்பன் என்பவரின் மகன் தரணி வயது 43 இவருக்குக்கு கரண் எனும் மகன் வயது 21 உள்ளார்.
சம்பவ நாளான பிப் 27 ஆம் தேதி...
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …
பொன்னேரி, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...




















