பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் … மருத்துவர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தல்...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று திடீர் என அம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.
மருத்துவமனையின் கட்டமைப்பு, புற மற்றும் உள்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..
பொன்னேரி, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404 வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
அதிமுக சார்பில் பொன்னேரி வட்டாரத்தில் 4 இடங்களில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா : திருவள்ளூர்...
பொன்னேரி, ஏப். 09 -
பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலின் தாக்கத்தை போக்க அதிமுக தலைமை கழகம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இன்று நீர். மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதனடிப்படையில் சோழவரம் ஒன்றியம் அடங்கிய ஜனபசத்திரம் .தச்சூர்...
ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் பொன்னேரி எம்.எல்.ஏ வுடன் மரியாதை நிமித்த...
பொன்னேரி, மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்லில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர், மற்றும் .துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அனைவரும், மரியாதை நிமித்தமாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை...
பாம்புக் கடித்து இளம் பெண் மரணம் : சோம்பட்டு கிராம மக்கள் சோகம் ..
கும்மிடிப்பூண்டி, ஏப். 02 -
ரவிச்சந்திரன் வயது (51) இவருக்கு மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் விவசாயத்தை தொழிலாக கொண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 28 தேதி அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்....
மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா …
பொன்னேரி, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிமுகம் படுத்தும் நிகழ்ச்சியும் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு...
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு, துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்...
மீஞ்சூர், ஏப். 19 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தவாயல் ஊராட்சித் தலைவரின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவ்வூராட்சி மன்ற துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...
ஆர்.கே.பேட்டை வி.புதூர் ஏரியில் உடைப்பு : ஒன்றிய கவுன்சிலர் மற்றும் திமுக வினர் மணல் மூட்டைகளை அடுக்கி...
ஆர்.கே.பேட்டை, நவ. 12 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டம் வி.புதூர் ஏரிக்கு செல்லும் சிறிய கால்வாயின் தடுப்பணை உடைந்து நீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் உடைப்பு...
திருவள்ளூர் : நண்பர்களோடு குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி !
pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆமூர் கிராமம் கம்மலர் தெருவில் வசித்து வருபவர் சின்னப்பன் என்பவரின் மகன் தரணி வயது 43 இவருக்குக்கு கரண் எனும் மகன் வயது 21 உள்ளார்.
சம்பவ நாளான பிப் 27 ஆம் தேதி...
அன்னை தெரசா சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, தாதன்கண்டிகை கிராம பழங்குடியினர் காலனியில் கொண்டாடப்பட்ட சர்வதேச...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நேமளூர் ஊராட்சியில் அமைந்துள்ள தாதன்கண்டிகை கிராம பழங்குடியின காலனியில் சர்வதேச மகளிர் தின விழா அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார்...
























