கோடைக்காலம் முழுவதும் பொதுமக்களுக்கு கூழ் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி : திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
ஆவடி, மார்ச். 30 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள பருத்திப்பட்டில் இந்து முன்னணி நிர்வாகிகள் ரமேஷ், சிவா ஆகியோரது ஏற்பாட்டில், கோடைகாலம் முழுவதும் தினந்தோறும் பொதுமக்களுக்கு இலவசமாக கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட...
ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் திறப்பு விழா : கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன்...
கும்மிடிப்பூண்டி, மே. 04 -
அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜ் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று...
திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
https://youtu.be/Tl5NIVQTUqM
மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
ஆரம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் : தலைவர் தனபால்...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் நடத்தப்படும் 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைப்பெற்றது. இம் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் ஏற்பாட்டிலும், வட்டார மருத்துவ அலுவலர்...
மீஞ்சூரில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக நடைப்பெற்ற காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு ..
மீஞ்சூர், செப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வருகின்ற 4 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அந்நிகழ்வு அப்பகுதியில் அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் அவ்வூர்வலம் நடைப்பெற வேண்டும் என்பதை கருத்தில்...
மீஞ்சூர் பகுதிக்குட்பட்ட 3 இடங்களில் திமுக கட்சி சார்பில் நடைப்பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் …
மீஞ்சூர், மார்ச்.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆணைப்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளினை முன்னிட்டு, தெருமுனை பிரச்சாரம் கூட்டம் மீஞ்சூர் பகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு மீஞ்சூர் நகர...
புயல் மழையால் பாதிக்கப்பட்ட அபிராமபுரம் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு...
மீஞ்சூர், டிச. 18 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட அபிராமபுரம் மற்றும் வேளூர் இருளர் காலனி உள்ளிட்ட கிராமங்களுக்கு சர்வதேச ஊழல் தடுப்பு கவுன்சில் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஏற்பட்ட...
ஒன்றிய அரசைக் கண்டித்து மெதூர் வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சிப் பகுதியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடிக் குறித்து 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய விமர்சனம் செய்ததாகக்கூறி அந்நீதிமன்றத்தில்...
காட்டூர் அரசு ஆதி திராவிட நலத்தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ மாணவிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
திருவள்ளூர், மார்ச். 02 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிட நல தொடக்கப் பள்ளியில் சுமார் 102 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அப்பள்ளியில் கல்விப்பயிலும் ஆதி திராவிட மாணவ மாணவியர்களுக்கு...






















