Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இலவச வீட்டுமனை வழங்கிய அரசு, மனையை அளந்துப் பிரித்து தராததால் … உறவுகளுக்கிடையே பிளவுப் படும் சூழல் நிலவுவதாக...

பொன்னேரி, மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது மெதூர் பாரதி நகர் கிராமம் மேலும் அக்கிராமத்தில் வசிக்கும் 150 க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மற்றும்பழங்குடியின மக்கள் நல்வுறவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆதி திராவிட மற்றும்...

சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக 18 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கும் விழா : பொன்னேரி நகராட்சித் தலைவர்...

பொன்னேரி, ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக குப்பை சேகரிக்கும் பேக்டரி வாகனங்கள் வழங்கும் விழா மன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவினை நகராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமையேற்று நடத்த, நகராட்சி ஆணையர் கோபிநாத், மாமன்ற உறுப்பினர்கள் நல்லசிவம், உமாபதி,...

ஆவடி: வேல்டெக் பல்கலைக்கழகம், மோரை சுகாதார நிலையம் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம் – 300...

செய்தி சேகரிப்பு ராஜன் ஆவடி, செப் . 3 - திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தில் அமைந்துள்ள வேல் டெக் பல்கலைகழகம் மற்றும் மோரை ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது.  இம் முகாம் வேல் டெக் பல்கலைகழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம் முகாமில்...

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கிய 32 கிலோ கஞ்சா …

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... ஆந்திர மாநிலம் இச்சாபுரத்திலிருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சிக்கியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன...

மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய செங்குன்றம் காவல் உதவி மையம் : ஆவடி...

மீஞ்சூர், ஆக. 26 - மீஞ்சூரிலிருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட சாலையில் சின்ன முல்லைவாயல் சுங்கச்சாவடி அருகில் செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தின் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. https://youtu.be/yoNP_F6WNZ0 அம் மையத்தில் 24 மணிநேரமும் போக்குவரத்து காவல்துறையினர், முதலுதவி குழுவினர், மீட்பு படையினர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பணியாற்றிடும்...

தரமணி வி.எச்.எஸ்.எம்.ஏ சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருப்பாலைவானம் கிராமத்தில் நடைப்பெற்ற இலவச மருத்துவ...

பொன்னேரி, ஆக. 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவன கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகமினை சென்னை தரமணியில் இயங்கி வரும் வி.எச்.எஸ்-எம்.ஏ. சிதம்பரம் செவிலியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பிலும் திருப்பாலைவனம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கைஅமரன் ஏற்பாட்டினாலும் நடைபெற்றது. இம்முகாமில்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆத்துப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் …

பெரியப்பாளையம், பிப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்திற்கு அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக  நடைபெற்றது. https://youtu.be/h_J8HN0ak_A முன்னதாக மகா கும்பபிஷேக நிகழ்வினை முன்னிட்டு,...

திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. https://youtu.be/Tl5NIVQTUqM மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...

திருவள்ளூரில் பார்க்கிங்க் வசதியில்லாத தனியார் உணவகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் ஏற்பட்ட விபத்து … 4...

திருவள்ளூர், ஜன. 19 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் சீனிவாசன் … திருவள்ளூரில் திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள   தனியார் உணவகத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களால் அப்பகுதியில் வேகமாக வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 4 நபர்களுக்கு கால் மற்றும் உடல்களில் படுகாயம் ஏற்பட்டது....

ஆரம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் : தலைவர் தனபால்...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 10 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசு சுகாதாரத் துறை மூலம் நடத்தப்படும் 31 வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைப்பெற்றது. இம் முகாம்  ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் ஏற்பாட்டிலும், வட்டார மருத்துவ அலுவலர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS