Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வங்கியின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்து வாடிக்கையாளர்கள் 3 பேருக்கு காயம் : திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார்...

திருவள்ளூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்திற்கு மேல் பகுதியில் உள்ள மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த காஞ்சிபுரம்...

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரயில் மறியல் போராட்டம்; ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதைக் கண்டித்து

ஆவடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஜம்மு- காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். https://youtu.be/NSWUyGBPfIs  ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், ஆக. 11 - தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். https://youtu.be/hvVV0wOZ0mA சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 4 இடங்களில் நடைப்பெற்ற திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் …

பொன்னேரி, ஏப். 04 - திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட 4 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதவரம் பகுதியில் ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன்...

சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி , திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாலூர் ஊராட்சி...

மீஞ்சூர், ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம்...

ஆவடி போக்குவரத்து காவலர்களின் அதிரடியான ஆட்டோ வாகனச்சோதனை நடவடிக்கை : நூற்றுக் கணக்கான ஆட்டோ வாகனங்களில்...

ஆவடி, மார்ச். 30 - இன்று ஆவடி சுற்று வட்டாரப் பகுதியில் ஆட்டோ வாகன உரிமை பதிவு, ஓட்டுநர் உரிமை ஆவணங்கள் மேலும் யூனிபார்ம், மற்றும் மீட்டர் தொடர்பான சோதனை நடவடிக்களை அதிரடியாக மேற்கொண்டு நூற்றுக்கணக்கான ஆட்டோ வாகனங்களை சோதனையிட்டு போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/ZDr0Rvxo2V0 சென்னை புறநகர் பகுதியான...

இலவச கண் சிகிச்சை மருத்துவம் மற்றும் இரத்த தானம் முகாம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி மீஞ்சூரில் நடைப்பெற்ற முதலமைச்சர்...

மீஞ்சூர், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மீஞ்சூரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூர் திமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, எம்.என்.கண்...

பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….

பொன்னேரி, ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...

ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுப்பாரெட்டிபாளையம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடக்க விழா...

மீஞ்சூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக...

திரளான மக்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருத் தேரோட்டம் …

மீஞ்சூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலின் பங்குனி உத்திரத் திருத் தேரோட்ட திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வருகிற 28 ஆம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS