திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் சார்பில் நடைப்பெற்ற கொடி அணிவகுப்பு...
மீஞ்சூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு...
மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….
பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
https://youtu.be/XG8ayjDsDj8
மாதர்பாக்கம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக...
மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பட்டமந்திரி கிராம மக்கள் … நிரந்தர சாலை அமைத்துத்...
திருவள்ளூர், டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள பட்டமந்திரி கிராம மக்கள் நேற்று திடீரென மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் போக முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து சாலையில் இருபுறமும் நின்றது. மேலும் இதில்...
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசளித்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் …
திருவள்ளூர், ஜூன். 19 -
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை...
திருவள்ளூர்: காஞ்சி முத்தமிழ் மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
காஞ்சி முத்தமிழ் மையம் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பயின்ற திருத்தனி ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
திருத்தணி, செப் . 5 -
காஞ்சி முத்தமிழ் மையத்தின் இயக்குனர் முனைவர்.லாரன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் இந்திய...
150 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வெள்ள நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல்நிலைய...
மீஞ்சூர், டிச. 10 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரிலும், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் உதவி ஆணையர் ராஜாராபர்ட் மேற்பார்வையிலும்,...
ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கி.கிராம் எடையுள்ள தங்கம் : பட்டரைப்பெரும்புதூர் சுங்கசாவடி...
திருவள்ளூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2.15 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து...
வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் அத்திப்பட்டு ஊராட்சிப் பகுதியில் கொண்டாடப்பட்ட உலக மகளிர் தின விழா…
மீஞ்சூர், மார்ச். 24 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வெற்றி நிச்சயம் சோசியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா அப்பகுதியில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.டி....
மீஞ்சூர் டூ வண்டலூர் வெளிவட்ட சலையில் அரசுப் பேருந்துக்களை இயக்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநரிடம், திருவள்ளூர்...
மீஞ்சூர், ஏப். 26 -
இன்று மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் வெளிவட்ட சாலையில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
https://youtu.be/s1WexrjHOsk
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட...
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகே நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், ஆக. 11 -
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி அம்பத்தூர் உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/hvVV0wOZ0mA
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த...























