Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….

பொன்னேரி, ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...

பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...

பழவேற்காடு, டிச. 27 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று  19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...

சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி , திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாலூர் ஊராட்சி...

மீஞ்சூர், ஜூலை. 31 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம்...

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..

செவ்வாய்பேட்டை, ஜன. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...

வடசென்னை அனல் மின் நிலைய வாயில் முன்பு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், செப். 06 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் நிலையம் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/aeFTIPBTyAM இதில் கடந்த ஜனவரி 1ஆம்தேதியிலிருந்து ஜுலை1 ஆம் முடிவதற்குள் பஞ்சப் படி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டதாகவும்,...

ஐந்து நிமிடத்தில் முடிவடைந்த பூவிருந்தவல்லி நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மாதாந்திரக் கூட்டம் …

பூவிருந்தவல்லி, ஏப். 19 - திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சியில் உள்ள கூட்டரங்கில் நகர்மன்ற தலைவர் காஞ்சனா தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் நாராயணன், மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற...

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...

பொன்னேரி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...

ஆவடி போக்குவரத்து காவலர்களின் அதிரடியான ஆட்டோ வாகனச்சோதனை நடவடிக்கை : நூற்றுக் கணக்கான ஆட்டோ வாகனங்களில்...

ஆவடி, மார்ச். 30 - இன்று ஆவடி சுற்று வட்டாரப் பகுதியில் ஆட்டோ வாகன உரிமை பதிவு, ஓட்டுநர் உரிமை ஆவணங்கள் மேலும் யூனிபார்ம், மற்றும் மீட்டர் தொடர்பான சோதனை நடவடிக்களை அதிரடியாக மேற்கொண்டு நூற்றுக்கணக்கான ஆட்டோ வாகனங்களை சோதனையிட்டு போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். https://youtu.be/ZDr0Rvxo2V0 சென்னை புறநகர் பகுதியான...

லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….

திருவள்ளூர், ஜூன். 26 - சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்னை அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக குற்றம் தெரிவித்து இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் இப்பிரச்சினைக் குறித்து விரைந்து நடவடிக்கை...

பொன்னேரியில் அமமுக கட்சி நிர்வாகிகளின் மாவட்ட ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் ..

பொன்னேரி, ஏப். 03 - அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் டிடிவி தினகரனின் ஆணைப்படி .திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேவுள்ள வேண்பாக்கம் பகுதியில் கிழக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் தனியார் திருமணம் மண்டபம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS