திருத்தணி; மக்கள் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய...
தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..
திருவேற்காடு, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...
ஆவடி மாநகராட்சி முன்பு உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆவடி மாநகராட்சி அலுவலகம் வாயலில் எ.ஐ.டி.யூ.சி சார்பில் உள்ளாட்சி ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஆவடி கிளைத் தலைவர் கோபி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2016 ஆம் ஆண்டு சம்பள கமிஷன் ஏழாவது ஊதியக்குழு நிலுவையில் உள்ள தொகையை...
ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை: பட்டாபிராம் பகுகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் சுகாதார நிலைக் குறித்து...
ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நேற்று காலை பட்டபிராம் பகுதியில் மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி, திருமண மண்டபம், உணவகங்கள் மற்றும் அடுக்கு தனி குடியிருப்புக்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான குழு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டது.
ஆவடி;...
மோடித் தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்துக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம்…
பொன்னேரி, பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று ஆளுநர்களின் அத்து மீறலை கண்டித்தும், மாநில உரிமை, மற்றும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்தும் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/F5NMb1QryLg
அவ்வார்ப்பாட்டத்தில், சட்டமன்ற...
பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூலை. 24 -
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/c7jbXOxfibY
அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...
ஆரணி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வுக் குறித்த போட்டி : வெற்றிப்பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு மற்றும்...
ஆரணி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அறிவுறுத்தல் படி, பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக...
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்த நாள்விழா : மனோபுரம் அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயிலில்...
பொன்னேரி, டிச. 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரத்தை அடுத்துள்ள மனோபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது சக்தி வாய்ந்த அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவிலாகும்.
இந்நிலையில் அத்திருக்கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற...
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட நரிக்குறவரின மக்கள் .. அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி...
கும்மிடிப்பூண்டி, ஏப். 25 -
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென நரிக்குறவரின மக்கள் தங்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/4U26TQvIzaA
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில்...
ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு கோவிட் 19 ஹீரோ விருது : குலோப் ஆல்...
ஆவடி, டிச. 12 -
ஆவடி மாநகராட்சியில் கொரோனா காலம் முதல் இன்றுவரை 72 கோரோனா விழிப்புணர்வுக் குறித்த பாடல்களை எழுதி பாடிய சுகாதார ஆய்வாளருக்கு குலோப் ஆல் அச்சீவர்ஸ் கவுன்சில் குழுமம் சார்பில் கோவிட் -19 ஹீரோ விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில்...





















