Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பெரியபாளையம் அருகேவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடை : மது...

பெரியபாளையம், ஜன. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் பகுதி செய்தியாளர் சீனிவாசன் ... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் 9067 பதிவு எண்  கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அக் கடையில் 1000.க்கும் மேற்பட்ட...

திருவள்ளூர்: கொரோனா தொற்றால் இறந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி...

திருவள்ளூர், செப் . 04 - தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்த தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் திருவள்ளூர், பூவிருந்தவல்லி, ஆவடி,...

கள்ளக்காதல் விவகாரம் : பூவிருந்தமல்லி அமமுக நகரச்செயலாளர் ஜாகீர் அப்பாஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பூவிருந்தவல்லி, மார்ச். 25 - சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியில் மில்டன் ராஜதுரை அவரது மனைவி ஸ்ரீஜா இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரனோ தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில் பூந்தமல்லி அமமுக நகர செயலாளர் ஜாகீர் அப்பாஸ் அப்பகுதியில் வீடு...

வெள்ளப் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை தாங்களேப் பாதுகாத்து கொள்ளுவது எப்படி – திருவள்ளூர் தீயணைப்புப்படை வீரர்கள் ஒத்திகைப்...

வெள்ளப் பேரிடர் காலக் கட்டங்களில் மக்கள் தங்களை தாங்களே வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதுகாத்துக் கொள்வதெப்படி என்கிற என்கிற ஒத்திகை பயிற்சியின் மூலம் திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் விளக்கி திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் பொது மக்களுக்கு நிகழ்த்திக் காட்டினர். திருவள்ளூர், ஆக...

மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைப்பெற்ற மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம். : மிக்ஜாம் புயல் வெள்ளத்தின் போது சிறப்பாக...

மீஞ்சூர், டிச. 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார்,...

குடிப்பழக்கத்திற்கு அடிமையான எண்ணூர் காவல்நிலைய தலைமை காவலர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை

மீஞ்சூர், ஆக. 13 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் யுவராஜ் (54) கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும் மகன் மற்றும் மகள் உள்ளனர். https://youtu.be/6uSQ0iSP3SU இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  யுவராஜ் கடந்த...

1.5 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் திருவேற்காட்டில் கைது : கஞ்சா விற்பனையின் போது போலீசார் சுற்றி...

திருவேற்காடு, ஏப். 02 - தமிழகம் முழுவதும் கஞ்சா ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையை தமிழக போலீசார் எடுத்து வருகின்றனர் அதனடிப்படையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை வேட்டையாடி பிடித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம்  திருவேற்காடு பகுதியில்...

திருவள்ளூர்; திறனாய்வு போட்டியில், புலனாய்வு வீடியோ பிரிவில் தங்கம் வென்ற முதுநிலை போலீஸ் போட்டோ நிபுனர் பிரகதீஷ்க்கு –...

தமிழ்நாடு காவல் உயர்பயிற்சி அகாடமியில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான திறனாய்வு போட்டிகள் சுமார் 20 பிரிவுகளின் கீழ் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வந்தது. இதில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தின் சார்பாக 21 பேர் இதில் கலந்துக் கொண்டனர். அதில் புலனாய்வு வீடியோ பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக...

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...

திருவள்ளூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் … திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற  மக்களுடன் முதல்வர்  சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி  விண்ணப்பித்த  கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில்  காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...

ரூ.23.83 லட்சத்தில் அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற பழங்குடியின மக்களுக்கு சமுதாயகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா …

மீஞ்சூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அருநோதைய காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் இருளர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தனி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS