வெளி மாநிலங்களில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக வரும் வாகனங்களை துருவி துருவி சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்...
திருவள்ளூர், மார்ச்.19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழக ஆந்திர எல்லையான பொன் பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுத்த பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடி...
அமமுக கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா : பிரமாண்ட முறையில் கொண்டாடுவது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்...
பொன்னேரி, மார்ச். 14 -
தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம் ( நாளை ) தேதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில்...
வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்க மூன்றாம் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணி : ...
மீஞ்சூர், ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கம் மூன்றாம் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்போது அவர் பணிகள் விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.
மேலும் அக்டோபர் மாத...
பாமக வழக்கறிஞர் திருவேற்காட்டில் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை !
திருவேற்காடு, ஏப். 06 -
திருவேற்காட்டில் பாமக வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை அமலாக்கத்துறை சார்பாக விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை. நடத்தி வருகின்றனர்.
சென்னை அடுத்த...
ஆரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற ரூ. 21 இலட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டடத் திறப்பு...
ஆரணி, ஜூன். 23 –
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவிர்கள் ஆறாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புவரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கான போதுமான கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில்,...
ஆரணி பேரூராட்சியில் நடைப்பெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மக்களிடம்...
ஆரணி, ஆக. 26 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களுக்கு தேவையான முக்கியமான அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வாரியாக ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் பொன்னேரி காங்கிரஸ்...
நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் பழவேற்காடு பகுதியில் சாலைமறிலில் ஈடுப்பட்டதால் இரண்டுமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
பொன்னேரி, பிப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சின்னக்காவணம் பகுதி பழவேற்காடு செல்லும் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுவாயல் வழியாக பெரியகாவணம், சின்னக்காவணம்...
நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற பெண்கள் விழிப்புணர்வுக் கூட்டம் ..
மீஞ்சூர், ஜூன். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் இன்று உலக கைம் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சமூக சேவைச் சங்கம் மற்றும் மீஞ்சூர் பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய பெண்கள் விழிப்புணர்வு பயிற்சி கூட்டம். அவ்வூராட்சி வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்...
தொண்டூர் எஸ்.டி.காலனியில் நடைப்பெற்ற இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …
கவரைப்பேட்டை, மார்ச்.05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக...
பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
பழவேற்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...

























