திருவள்ளூர்: இருவேறு இடங்களில் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை !
திருவள்ளூர், செப் . 04 –
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீசார் மணவாளநகர் மற்றும் வெங்கத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ் வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட...
பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...
செங்குன்றம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...
திருத்தணி எம்.எல்.ஏ அத்திமாஞ்சேரி பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு : மழை...
பள்ளிப்பட்டு, நவ. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திமாஞ்சேரி சுந்தரேசன் நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மழை வெள்ளம் புகுந்தது. தகவலறிந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
ஆய்வுக்கு பின் வட்டார வளர்ச்சித்துறை அலுவலரிடம் உடனடியாக...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்...
திருவள்ளூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு...
திருவள்ளூர் : மெதூர் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தனியார் அரிசி ஆலை மீது நடவடிக்கை எடுக்ககோரி...
திருவள்ளூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மெதூர் கிராமத்தில் தனியார் அரிசி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அவ் ஆலை இடைவெளி விடாமல் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுப்பொருட்களால் அப்பகுதியில்...
பொதட்டூர்பேட்டையில் பள்ளிக்கு சென்ற ஆறுவயது சிறுவன் மீது சரக்கு வாகன ஆட்டோ மோதி விபத்து : ...
பொதட்டூர்பேட்டை, மார்ச். 08 -
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நொச்சிலித்தொட்டி காலனியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன் லாரன்ஸ் வயது 6 சம்பவ நாளான கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று காலை எட்டு மணியளவில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி அருகே...
விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வெளி மாநில பெண்கள் இருவர் கைது : அம்பத்தூர் காவல்நிலைய...
அம்பத்தூர், ஜன. 18 -
கொரட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து வைத்திருந்த இரண்டு வெளி மாநிலப் பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி...
ஆவடி அருகே ஃபாஸ்ட் ஃபுட்டில் பயங்கர தீ விபத்து : இரண்டு கடைகளில் தீ பரவி...
ஆவடி, மே. 21 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள வெள்ளானூர் பகுதியில் பிரசாத் என்பவர் துரித உணவகம், பங்க்கடை பழரச குளிர்பானக் கடை என மூன்று கடைகளை வைத்து நடத்தி வந்தார்.
https://youtu.be/ibYIkvhc1Cw
இந்நிலையில் இன்று மதியம் திடீரென அக்கடையின் பின்புறம் தீ கொழுந்து விட்டு மள மளவென...
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அமமுக சார்பில் பொன்னேரியில் நீர், மோர் பந்தல் திறப்பு ..
பொன்னேரி, ஏப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகரத்தில் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலை தணிக்க நீர்.மோர். பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமை...






















