Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருத்தணி : குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு : உடனடி நடவடிக்கை மூலம் குறைத்தீர்த்த...

திருத்தணி, நவ. 14 - இன்று திருத்தணி நகர 20வது வார்டு, சித்தூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன்...

மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 5 இடங்களில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல்கள் திறப்பு விழா …

மீஞ்சூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களிடையே எழும் தாகத்தையும், சோர்வையையும் போக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் நீர்மோர் பந்தலை திறப்பது மட்டுமல்லாது தொடர்ந்து தங்கு தடையின்றி கோடைக்காலம் முடியும் வரை பொதுமக்களுக்கு அச்சேவையினை செய்திடல் வேண்டும்...

திருவள்ளூர்: தொழிற்சாலை திறப்பு விழா, அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

திருவள்ளூர்: செப், 13 – திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் பகுதியில் வி.கே.என் ரயில்வே மேற் கூரை தயாரிக்கும் புதிய  தொழிற்சாலை துவக்கவிழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.   https://youtu.be/XbrrvLjes-A திருவள்ளூர் மாவட்டத்தில் கீழானூர் பகுதியில் தனியாருக்கு...

லாரி மோதி வாலிபர் பலி : ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரி அருகே...

பொன்னேரி, மார்ச். 13 - பொன்னேரி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலயே பலியானார். அவரது மரணத்துக்கு காரணமான ஒட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் ஒரு மணி...

ஆவடி வந்த திருப்பதி பிரம்மோற்சவ திருகுடை ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடந்த 28 ஆம் தேதி கோபால்ஜி தலைமையில் சென்னையில் இருந்து புறப்பட்ட திருப்பதி பிரம்மோற்சவ திரு குடை இன்று ஊர்வலமாக ஆவடி வந்தடைந்தது. அத்திருகுடையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.  ஆவடி;அக்.2- https://youtu.be/4SeUsjwm7Fw ஆவடி அடுத்த கவர பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி குடையை தரிசனம்...

முஸ்லிம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்ற கிரிக்கெட்போட்டி : வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பரிசுகளை வழங்கினார்

திருவள்ளூர், மார்ச், 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிச்சந்திராபுரம் முஸ்லிம்பாளையம் கிராமத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பி வி ரமணா தலைமையில் நடைப்பெற்ற விழாவில், அதிமுக கட்சி கொடியினை ஏற்றி...

அம்பத்தூரில் 82 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

அம்பத்தூர். ஏப். 11 - நேற்று, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தாம்பரம்-புழல் புறவழிச் சாலையில் விஜயக்குமார் என்பவரை வழி மறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி சுரேன் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 82 லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், சந்தேகத்தின் பெயரில் அதே தொழிற்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

திருவள்ளூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக் கோயில் கும்பாபிஷேக விழா இன்றுக் காலை நடைப் பெற்றது அதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா யென்று குரலெழுப்பி பரவச பக்தி நிலைக் கொண்டு பெருமாளை தரிசித்தனர் . திருவள்ளூர் ஜூலை, 11- திருவள்ளூர் நகரின்...

பழவேற்காட்டில் நடைப்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ..

பழவேற்காடு, செப். 05 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காடு பகுதியில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவின் மாவட்ட தலைவர் வி.சரவணன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னதாக அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. அதில் பாஜகவின்...

ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து தேடி வரும் பெரியபாளையம் காவல்துறையினர் …

பெரியபாளையம், மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… பெரியபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களுக்கு பெரியப்பாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த 82,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS