அடையாளம் தெரியாத கும்பலால் மீஞ்சூர் கடைவீதியில் விடியற்காலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : நண்பரிடம் பல்வேறு கோணங்களில்...
மீஞ்சூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
மீஞ்சூரில் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் பழிக்கு பழி தீர்க்க இளைஞர் கொடூரமாக கொலை.செய்ப்பட்டார உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் அவர் நண்பரிடம் முதற் கட்ட விசாரணையை...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து விட்டு தாலிச் செயினைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் :...
பொன்னேரி, மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள கூடுவாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனகவல்லிபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்சார ஊழியர் குமார் மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள்...
மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர்கள் குழு, பழவேற்காடு பகுதிகளில் நடத்திய டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு நடவடிக்கை
திருவள்ளூர், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மீஞ்சூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
https://youtu.be/W3V7igcApdk
இக்குழு கோட்டைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீலாபாத் தோணிரேவு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு வீடுகளில் உள்ள...
மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் : தேசத் தலைவர்களின் புகைப்படங்களை அலுவலகத்தில் நிறுவ கோரிக்கை
மீஞ்சூர், செப். 23 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் அவ்வலுவலகத்தின் உள்ள மன்ற அரங்கில் நடைப்பெற்றது. இக் கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றிஅரசு. துணைத் தலைவர் அலெக்சாண்டர். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் அன்பரசு...
பாதிரிவேட்டில் முன்பகைக் காரணமாக இரும்பு ராடல் தாக்கிய 7 பேர் மீது வழக்கு … ஒருவர் கைது...
பாதிரிவேடு, மார்ச். 05 –
திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, தேரவாய் கிராமம், அன்னை இந்திரா நகரில் உள்ள ஏகாம்பரம் என்பவரின் மனைவி இந்திராணியம்மாள் அப்பகுதியில் மகன்கள் மற்றும் மருமகள்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ச் 3 ஆம் தேதியன்று...
மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...
மீஞ்சூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி....
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடை பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ...
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேரூராட்சி ஆணையர் செல்வராஜ் திடீர் ஆய்வு !
மீஞ்சூர், மே. 08 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியாகும் இப்பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டது. இப்பேரூராட்சி பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் அடிப்படை தேவையான குடிநீர்,. மின்விளக்கு, சாலை வசதி. சுகாதார வசதிகள். உள்ளிட்டவைகளை பேரூராட்சி...
இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதெனக் குற்றச்சாட்டு எழுப்பி பொன்னேரி பேருந்து நிலையம் முன்பு உண்ணா விரதம் இருக்க முயன்ற...
பொன்னேரி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்...
திருவள்ளூர் மாவட்டத்தில் புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட 105 தேர்வு மையங்களில் 12 ஆம் வகுப்பு...
திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், இன்று 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது. அத்தேர்வினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினார்கள். அதுப்போன்று புழல் சிறை கைதிகள் 29 பேர் உட்பட...
நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் தீவிரம் : திருவள்ளூர் தொகுதியில் உள்ள 2256 வாக்குப்பதிவு...
திருவள்ளூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய காவல் துறை பாதுகாப்போடு 2256 வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கிவுள்ளது.
https://youtu.be/D0G-EpM8QS8
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திருவள்ளூர் 296 வாக்குப்பதிவு மையங்கள், பொன்னேரியில்...


























