சிதிலமடைந்த சாலையால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மீஞ்சூர் ரமணா நகர் அனைத்து...
மீஞ்சூர், டிச.21 –
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சிதிலமடைந்துக் கிடக்கும் சாலையால் அப்பகுதி முழுவதும் புழுதி கிளம்புவதாகவும் அதனால் அப்பகுதி வாழ் மக்களுக்கு மற்றும்சாலை பயனாளிகளுக்கு சுகாதார சீர் கேடு எழுவதாக புகார் தெரிவித்து, ரமணா நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைமையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளூர்...
40 நிரந்தர பணியாளர்களை பணி நீக்கம் செய்த தனியார் நிறுவனம் : உரிய இழப்பீடு வழங்கிடக்கோரி மீஞ்சூரில் நிறுவனத்தை...
மீஞ்சூர், டிச. 31-
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை பகுதியில் அமைந்துள்ளது. ஜெர்மன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஏஜென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம். அதில், கண்டெய்னர் பெட்டகங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் பணி நடைப்பெறுகிறது.
அந்நிறுவனத்தில் மொத்தம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்...
மீஞ்சூரில் நடைப்பெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் புயல் வெள்ள நலத்திட்ட தொகுப்பு வழங்கும் விழா …
மீஞ்சூர், டிச. 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், மீஞ்சூரில் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கத்தின் சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,
மேலும் இவ்விழாவிற்கு, கிறிஸ்துவ வாலிப சங்கத்தின் தலைவர் அச்சங்கத்தின் நிர்வாகிகள்...
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் : 26 மாற்றுத்...
திருவள்ளூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
மனவளர்ச்சி குன்றியோர், மூளை முடக்குவாதம் போன்ற பல்வேறு வகையிலான உடல் ஊனம் உடையவர்களின் நலன் கருதி நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 26...
சித்தேரி மற்றும் பெரிய ஏரியை தூர்வாரி சுமார் 500 ஏக்கர் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர்...
திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500...
திருத்தணியில் கண்டறியப்பட்ட அரிய வகை ஆந்தை : பாதுகாப்புடன் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
திருத்தணி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மகேஷ் (30) இவர் தனது வீட்டின் அருகே கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை கோழிப்பண்ணை அருகே அரிய வகை ஆந்தை ஒன்று இருந்த்தைப் பார்த்த மகேஷ் ஆந்தையை...
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை கூட்டரங்கில் நடைப்பெற்ற மாவட்ட திட்டக்குழு கூட்டம் …. கைத்தறி மற்றும் துணி...
திருவள்ளூர், பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்மாறன் …
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் நடைப்பெற்ற அக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார்.
https://youtu.be/Pim1bzut3l4
தொடர்ந்து...
பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் ரூ.10 ஆயிரம் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்...
பெரியபாளையம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சீனிவாசன் …
பெரியபாளையாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 சவரன் நகை, மற்றும் ரூ.10000 உண்டியல் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்...
கும்மிடிப்பூண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்த சுவிஷேச திருச்சபையின் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் …
கும்மிடிப்பூண்டி, டிச. 25 -
கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியில், திறப்பின் சுவிஷேச சபை உள்ளது. இத் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அவ்விழாவிற்கு, அத்தேவாலயத்தின் பாஸ்டரும் வழக்கறிஞருமான எம்.புருஷோத்தமன் தலைமை தாங்க, போவாஸ், ஜசக், சகரியா, ஜெயசீலன், ஏலேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மேட்டுகாலனி,...
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்ட நரிக்குறவரின மக்கள் .. அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி...
கும்மிடிப்பூண்டி, ஏப். 25 -
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்றத்தில் உறுப்பினர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, திடீரென நரிக்குறவரின மக்கள் தங்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/4U26TQvIzaA
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில்...

























