பொன்னேரி வட்டம், சிறுளப்பாக்கம் ஊராட்சியில் நடைப்பெற்ற அரசு நிலங்கள் அளவெடுக்கும் பணி : பல்வேறு துறை சார்ந்த...
பொன்னேரி, செப். 08 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், சிருளப்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலங்கள் அளவெடுக்கும் பணி பணிகள் நடைபெற்றது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுக்கு சொந்தமான பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்கள், கால்வாய்கள், ஓடைகள், மேய்க்கால்நிலங்கள் உள்ளிட்ட நிலங்களை அளவெடுக்க வேண்டும் எனவும்,...
பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சிறப்பு மாநாடு … மத்திய மற்றும் மாநில அரசுகள்...
பொன்னேரி, ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளின் சிறப்பு மாநாடு தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும் இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கே எனவும், மேலும்...
பொன்னேரியில் வருவாய்துறை சார்பில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட இறுதிக்கட்ட பயிற்சிக்கூட்டம் : பயனாளிகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது...
பொன்னேரி, ஆக. 23 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிக் கட்ட பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள்...
திருவள்ளூர் அருகே வங்கி உதவி மேலாளரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது ..
திருவள்ளூர், மார்ச்.14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் அருகே ஏடி.எம் மிஷினை சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது, பணம் எடுக்க வந்த பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினரை வங்கி உதவி மேலாளர் தடுத்துள்ளார் அப்போது அவரை தாக்கியதைத் தொடர்ந்து அப்பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/tIDPlLJQoX8
திருவள்ளூர்...
வாங்காதப் பணத்திற்கு தனது வங்கி கணக்கில் பணம் எடுப்பதாக தனியார் நிதி நிறுவனம் மீது திருவள்ளூர் மாவட்ட காவல்...
திருவள்ளூர், மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூர் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மேலும் அவர் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ஈஸ்வரி. அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரமள் பைனான்ஸ் நிறுவனத்தார் உத்திரவாதத்தை நம்பி நாங்கள் லோன்...
பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் ரூ.10 ஆயிரம் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்...
பெரியபாளையம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சீனிவாசன் …
பெரியபாளையாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 சவரன் நகை, மற்றும் ரூ.10000 உண்டியல் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்...
கூலிப்படையை ஏவி இளைஞரைக் வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி : 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை...
பொன்னேரி, டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத இளைஞரான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் இவர் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே அண்மை காலமாக வேலைக்கு செல்லாமலும் வேறு வேலை ஏதுமின்றியும் சும்மா இருந்து...
எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு...
எல்லாபுரம், ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு, ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமையில் மாலை...
தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மர்ம நபர் … மீஞ்சூர் காவல்துறையினர் தீவிர...
மீஞ்சூர், மே. 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (58). இவர் மனைவி, மகன், மருகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் இவர், ஐ.ஓ.சி. எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிக் கொண்டே, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அவ்வப்போது இரவு...
கும்மிடிப்பூண்டி இளம் ஆசிரியர் நா. சிவாவிற்கு நீதியின் குரல் அமைப்பு வழங்கிய தேசத்தின் அடையாளம் 2022 நல்லாசிரியர் விருது
கும்மிடிப்பூண்டி, ஆக. 20 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவார்பாளையத்தை சேர்ந்தவர் சமூக சேவகாரும், ஊராட்சி மன்ற நிர்வாகியுமானவர் நா.சிவா இவருக்கு நீதியின் குரல் என்ற அமைப்பு வழங்கும் தேசத்தின் அடையாளம் விருதுகள் 2022 -ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி அதற்கான விருது வழங்கும்...























