Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் திருவுருவச்சிலைக்கு புகழஞ்சலி செலுத்திய...

திருவாரூர், ஆக. 07 - இன்று நாடு முழுவதும் மறைந்த தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞர் கோட்டத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள...

சிறப்பாக நடைப்பெற்ற தலைக்காடு அருள்மிகு திரு பழனியாண்டவர் முருகன் திருக்கோயில் தைப் பூச தீர்த்தவாரி … திரளான பக்தர்கள்...

தலைக்காடு, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான  முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு  வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி...

5 இலட்சம் பேர் பங்கேற்று நடைப்பெற்று வரும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆழித்தேரோட்ட விழா...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக...

திருவாரூர் மடப்புரம் ஓடம் போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான துவக்க விழா …

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சுமார் ரூ.4.06 கோடி மதிப்பில் திருவாரூர் மடப்புரம் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை திருவாரூர் மாவட்ட...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற மாநிலம் மற்றும் தேசியம் அளவில் நடைப்பெற்ற விளாயாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற...

மன்னார்குடி, மார்ச். 16 - இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  இரவு திருவாரூர் ஆய்வு மாளிகையில் தங்கினார். ந்நிலையில், அவர் தங்கி...

இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...

விஷ்ணுபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின்...

தேசிய அறிவியியல் தினவிழாவினை முன்னிட்டு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற குழந்தைகள் அறிவியல் கண்காட்சி

திருவாரூர், மார்ச். 01 – திருவாரூரில் தேசிய அறிவியியல் தின விழாவை முன்னிட்டு திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், திருவாரூர் நகராட்சிக்கு சொந்தமான மொத்தம் ஏழு பள்ளிகளில் நான்கு தொடக்கப்பள்ளி இரண்டு நடுநிலைப்பள்ளி ஒரு உயர்நிலைப்பள்ளி என மொத்தம் ஏழு பள்ளிகளுக்கான குழந்தைகள் அறிவியல் கண்காட்சி  தெற்கு...

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களின் 3 நாள் நாட்டியாஞ்சலி பெருவிழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக கு.அம்பிகபதி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் சர்வதேச பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைப்பெறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சா்வதேச  பரதநாட்டிய  கலைஞா்கள்...

திரளான பக்தர்கள் பங்கேற்று, வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்துறைப்பூண்டி அருள்மிகு முள்ளாச்சி மாரியம்மன் ஆலயத்தின் 80 ஆம் ஆண்டு...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் ஆலயம் மிகவும் பழமையானதாகும் மேலும் அக்கோவிலின் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும். https://youtu.be/yoIt9AB9Spg மேலும் அத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான தீமிதித் திருவிழா  ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.. கடந்த செவ்வாய்க்கிழமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS