Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நன்னிலம் : இளம் பெண் குளியல் காட்சியைப் ஆபாசமாக படம் பிடித்து திருமணம் செய்ய மிரட்டிய இளைஞர்...

நன்னிலம், மே. 06 - நன்னிலத்தில் தங்கை முறை உள்ள இளம் பெண்ணின் குளியல் காட்சியை ஆபாசமாக படம் பிடித்து, தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூக வலைதளத்தில் வீடியோவைப் பதிவிடுவேன் என மிரட்டிய அண்ணன் முறை இளைஞரை போலீஸார் தேடி வந்த நிலையில்  இன்று...

மாதக் கணக்கில் குப்பைகள் அள்ளப் படாமல் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அடியக்கமங்கலம் கிராமம் : வீசும் துற் நாற்றத்தால்...

திருவாரூர், ஆக. 25 – திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஊராட்சியில் 1 மாதத்திற்கும் மேலாக குப்பை அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயத்துடன் வசிப்பதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைக் குறித்து ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என...

வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...

வலங்கைமான், நவ. 26 - திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார்  கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர். இந்நிலையில்  அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான ஆத்ம நிர்பர் பாரத் இரண்டு நாள் கருத்தரங்கு...

திருவாரூர், ஏப். 28 - இந்திய கலாச்சார கவுன்சில் மூலமாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக தேசிய அளவில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. https://youtu.be/51DrsUK9CLQ திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் சார்பாக  'ஆத்ம நிர்பார் பாரத்'...

புதிய தார்சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆதிரங்கம் சேகல் ஊராட்சியில் நடைப்பெற்ற பாடைக்கட்டி ஊர்வல...

திருத்துறைப்பூண்டி, ஏப். 28 - திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட சாலை கடையில் இருந்து கட்டிமேடு வரை பத்தாண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் ( மா) கட்சி சார்பில் பாடை ஊர்வலம் நடைபெற்றது. https://youtu.be/34ucgorUQp8 திருவாரூர் மாவட்டம் திருத்துறைபண்டி ஒன்றியம் ஆதிரெங்கம் சேகல் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் நான்கு கிலோ...

குடவாசல் : நாடாகுடி கிராமத்தில் நடைப்பெற்ற மகாமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..

திருவாரூர், மே. 20 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் நாடாகுடி கிராமத்தில் மகா மாரியம்மன்,  காளியம்மன் மற்றும் பெரியாச்சி  ஆகிய தெய்வங்கள் அமர்ந்து அருள்பாலித்து வரும் இவ்வாலயம் 12 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு அஷ்டபந்தனம் செய்யப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. https://youtu.be/COfiSFW5lw4 அதனைத்தொடர்ந்து இன்று காலை யாக...

காதலுக்கு எதிப்புத் தெரிவித்து மகளை கொலை செய்ய முயன்ற தந்தை … கணவர் மீது திருவாரூர் தாலூகா...

திருவாரூர், மே. 18 -    திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மனைவி துர்கா தம்பதியனர் இவர்களது 18 வயது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை மகளின் தந்தை ஐயப்பன் பார்த்துவிட்டார். மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு...

அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...

திருவாரூர், ஆக. 23 - திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...

திருத்துறைப்பூண்டி காவல் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினரிடம் 40 சவரன் தங்க நகை மற்றும் மூன்று இலட்சத்துடன் சிக்கிய 6...

திருவாரூர், மே. 21 - சிறைச்சாலையில் 6 கைதிகளுக்கிடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தததும், ஒண்றிணைந்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழத் திட்டம் தீட்டிவுள்ளனர். அதன்படி சிறையை விட்டு வெளி வந்ததும் அவ்வுல்லாச வாழ்க்கையை வாழ தொடர் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி உட்கோட்ட...

இரயில் பயணிகளுக்கு நாகை எம்.பி. செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வேண்டுகோள் ..

திருவாரூர், நவ. 26 - திருவாரூரில் தென்னக ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற உள்ளதால், பயணிகள் தங்களுடைய பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS