திரூவாரூர் நகரில் நாளை நடைப்பெறவுள்ள உலக பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீதியாகராச சுவாமி திருக்கோயில் திருதேரோட்டம் …
திருவாரூர், மார்ச். 30 -
உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. திருவாரூரில் பிறந்தாலும் முக்தி தரும் திருத்தலம் திருவாரூர் அருள்மிகு தியாகராச்சுவாமி திருத்தலமாகும். இத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றானதும் சைவ திருத்தலங்களில் முதன்மையானதும் மேலும் உலகப் பிரசித்தி பெற்றதுமாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் திருத்தேரோட்டத்திற்கு வெளிநாடு வெளி மாநில...
திருவாரூரில் தமுமுக சார்பில் நடைப்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் …
திருவாரூர், ஆக. 14 -
76 வது இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.நூர்...
புதுக்குடியில் தேசியவிழாவாக கொண்டாடப்பட்ட கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவத்திட்ட முகாம்
திருவாரூர், ஏப். 23 -
திருவாரூர் மாவட்டம் புதுககுடியில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய திருவிழாவாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் திருவாரூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் ஹேம்சந்த் காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
https://youtu.be/TGgTVCeXUXg
இந்த முகாமினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...
வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே...
குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/M2liX_YOdRk
முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...
இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...
திருவாரூர் அருகே கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயாங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தில் இன்று காலை கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://youtu.be/ohCSZO8pc7E
அதில் பாதிக்கப்பட்ட பூங்காவூர் கிராமத்தைச்சேர்ந்த ரவி 48 பாலையன் 70 அன்பழகன் 70 முணியாண்டி 48 உள்ளிட்ட பத்து பேர்...
கிராமப் புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…
திருவாரூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள்...
தவறான கருத்தை பதிவு செய்த விவசாயிக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ..
திருவாரூர், டிச. 28 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தங்கள் குறைகளை விவசாயிகள் அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அதில் பேசிய விவசாயி ஒருவர் ...
திருவாரூர் ஆழி தேரோட்டத்தை பார்க்க வந்தவர்களின் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர்...
திருவாரூர், ஏப். 01 -
உலக புகழ் பெற்றதும், மேலும் ஆசியாவின் மிகப்பெரிய தேருமான திருவாரூர் ஆழித்தேரின் தேரோட்டம் இன்று இந்நகரில் நடைபெற்றது. மேலும், இத்திருத்தேரோட்டத்தை பார்க்க தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்நகருக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி...






















