கொக்கலாடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …
திருத்துறைப்பூண்டி, மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் மற்றும் அம்பிகாபதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொக்காலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை காட்டப்பட்டு, அம்பாள் வீதி உலா மற்றும் அன்னதானம்...
பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கொரடாச்சேரி பாலம் : சீரமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் மற்றும்...
கொரடாச்சேரி அருகே பல ஆண்டு காலமாக சேதமடைந்து கம்பிகள் மட்டுமே எஞ்சிய நிலையில் தொங்கிக் கொண்டுயிருக்கும் பாலம்... கண்டுக் கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் ... பாலத்தை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ..
https://youtu.be/Jqvob72QcxQ
திருவாரூர் மாவட்டம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்...
அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா : திருவாரூர்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன்...
பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலகம் …
திருவாரூர்,ஆக. 24 -
பாரதிய ஜனதா கட்சி மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிலரங்கம் இன்று காலை 11 மணியளவில் திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைப்பெற்றது.
அப் பயிலரங்கத்தில், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த பயிலரங்க நிர்வாகிகள் அதில் பங்கேற்றனர்.
மாவட்ட பொதுச்செயலாளர்...
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே லாரி ஆற்றில் கவிழ்ந்து பெரும் விபத்து … நகர காவல் துறையினர்...
திருவாரூர்,பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள எஸ் எஸ் நகர் ஓடம் போக்கி ஆற்றில் நேற்று திடீரென லாரி கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் உயிர் தப்பிய மூன்று பேர் சிறிய...
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் தெப்பத் திருவிழாவினை நடைப்பெற்ற சோதனை வெள்ளோட்டம் …
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ....
தமிழக திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும், பிறந்தாலும்- பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் சுவாமி ஆலயத்தின் புனித தீர்த்தமாக விளங்கக்கூடிய கமலாலய திருக்குளத்தில்...
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம் …
திருவாரூர், மே. 21-
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அந்த தீர்மானத்தை கண்டித்தும் மத்திய அரசை...
நாற்பது தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் அனைவரும் எனது பிள்ளைகள்தான் .. அதனால்தான் இன்னும் விஜய் பிரபாகரனுக்கு பிரச்சாரத்திற்கு...
திருவாரூர், ஏப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நாகப்பட்டினம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கரை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சி...
திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள்...
திருவாரூர், மே. 31 –
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 27 -2022 ஆம் தேதியன்று நடைப்பெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிறைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான ஆத்ம நிர்பர் பாரத் இரண்டு நாள் கருத்தரங்கு...
திருவாரூர், ஏப். 28 -
இந்திய கலாச்சார கவுன்சில் மூலமாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தகவல் தொடர்புத் துறையின் சார்பாக தேசிய அளவில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/51DrsUK9CLQ
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையின் சார்பாக 'ஆத்ம நிர்பார் பாரத்'...























