Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விஷ்ணுபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

குடவாசல், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய் விலகும் என்பது ஐதீகமாகும் மேலும் அச் சிறப்பு மிக்க கோவிலின்...

சேகல் மடப்புரம் அருள்மிகு ஸ்ரீகாடுவளம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி விழா …

திருத்துறைப் பூண்டி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ... திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, சேகல் மடப்புரம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காடுவாளம்மன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் தீமிதி திருவிழா அவ்வூரில்...

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா : திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஜூன். 01 - தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகமாக திகழ்வது, திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமாகும். இந்நிலையில் இப்பல்கலைக்கழக வளாகத்தில் உலகச் சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர் தலைமையில் குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும்,...

சிறப்பாக நடைப்பெற்ற தலைக்காடு அருள்மிகு திரு பழனியாண்டவர் முருகன் திருக்கோயில் தைப் பூச தீர்த்தவாரி … திரளான பக்தர்கள்...

தலைக்காடு, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான  முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு  வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி...

உணவுப்பொருள் அனைத்திற்கும் அக்மார்க் தரச்சான்று வழங்கிட நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை …

திருவாரூர், மார்ச் . 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுத்திடும் வகையில் உணவு பொருட்கள் அனைத்திற்கும் அக்மார்க் தரசான்றுகளை உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை வழங்கிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம்...

வெயிலில் அவதிப்படும் நன்னிலம் பேருந்து நிலையப் பயணிகள் … நிழற் கூரை அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை...

நன்னிலம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்… திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்தில் வெயிலில் அவதிப்படும் பயணிகள், மேற்கூரை அமைத்து தர வேண்டும் என  அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். https://youtu.be/RT4jJ7OZlXo திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து... சென்னை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம்...

ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி... இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு    தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தூக்கிட்டு இருந்த இளைஞர் : கொலைதான் என புகார் எழுப்பும் பெற்றோர்கள் …...

மன்னார்குடி, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேவுள்ள சேரன்குளம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி திருக்கோயில் உள்ளது. அத்திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு, அக்கோயிலில் புணரமைப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் அருகேவுள்ள சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  தமிழ்நாடு நுகர்பொருள்...

புதுக்குடியில் தேசியவிழாவாக கொண்டாடப்பட்ட கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவத்திட்ட முகாம்

திருவாரூர், ஏப். 23 - திருவாரூர் மாவட்டம் புதுககுடியில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய திருவிழாவாக கலைஞரின் வருமுன் காப்போம்  திட்டம் முகாம் திருவாரூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் ஹேம்சந்த் காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. https://youtu.be/TGgTVCeXUXg இந்த முகாமினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: ஜென்ம பூமியில் கர்நாடக சங்கீத இசை...

திருவாரூர், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... சங்கீத உலகின் மும்மணிகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமா சாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்து ஸ்வாமி தீட்சிதர் ஆகிய மூவரும் கி.பி.17ம் நூற்றாண்டில் திருவாரூரில் சமகாலத்தில் பிறந்து சாஸ்திரிய சங்கீதத்தை வளர்த்து இசை என்ற சொல்லுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS