Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் அருகே நடைப்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் திருக்கோவில் தேர் திருவிழா : பெருந்திரளான பக்தர்கள் தேரின் வடம்...

திருவாரூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... ஸ்ரீ தியாகராஜ சுவாமி எழுந்தருளியுள்ள சப்த விடங்க தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அருள்மிகு கண்ணயிரநாத சுவாமி ஆதிவிடங்கர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா  கடந்த 13.05.24 அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது. https://youtu.be/ok-56kbCrF4 இவ்விழாவின்...

திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப்பிரிவு கட்டடங்களை அமைச்சர் ம. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

திருவாரூர், செப். 01 - திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப் பிரிவு மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டடங்களையும் மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ கட்டிடங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். https://youtu.be/f8NfknzE5QY மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவாரூர் தேவர்கண்டநல்லூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ‘ஐம்முகத்தான் அந்தாதி நூல் வெளியிட்டு விழா

திருவாரூர், நவ. 26 -     திருவாரூர் அருகே உள்ள தேவர் கண்ட நல்லூர் பகுதியை சார்ந்த குவைத் வாழ் தமிழர் ஆரூர்.வாசு.இராமநாதன் எழுதிய ஆன்மீக நூலான 'ஐம்முகத்தான் அந்தாதி' எனும் நூல் வெளியிடப்பட்டது. https://youtu.be/pHDQsv_Qif4 இந்நூலை கைலாய பரம்பரை  சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம், ஸ்ரீ...

24 மணி நேரம் 15 நிமிடம் புளிச்சாக்கடி கிராமக் குளத்தில் மிதந்து உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட்டில் இடம்...

குடவாடசல், டிச. 26 - கடும் குளிரிலும் இடைவிடாது பெய்த சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை படைத்துள்ளார். அந்நிகழ்வினைப் பாராட்டும் விதமாக...

அறிவிக்கப்படாத மின்வெட்டால் 3 மணி நேரமாக அவதிக்குள்ளான பொதுத் தேர்வுக்கு தயாராகும் திருவாரூர் நகர மாணவர்கள் …

திருவாரூர், மார்ச். 11 - தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்றைய தினம் அறிவிப்பு ஒன்றை...

கோர்ட்டுக்கு செல்லும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடர்புடைய நபர் : திருவாரூர் அருகே பரபரப்பு...

திருவாரூர், மார்ச். 11 - திருவாரூர் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மேலும் அதே பகுதியில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்த நடேசதமிழார்வன் என்பவரை கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ராஜ்குமார் கைதானர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக...

வண்டாம்பாலை அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் இரா....

நன்னிலம், ஆக. 14 - நன்னிலம் அருகே மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கி படுகாயத்துடன் சாலையில் மயக்க நிலையில் கிடந்தார் அப்போது அவ்வழியே வந்த முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ், அவ்விளஞ்சரை பொதுமக்களின் துணையுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திருவாரூர் மாவட்டம்,...

பேருந்தில் ஏற முயன்றவர் கால் தவறி சக்கரத்தில் விழுந்து உயிரிழப்பு : மன்னார்குடி தாலுகா காவல்துறையினர் விசாரணை …

மன்னார்குடி, டிச. 26 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பயணிகளை  ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து,  கீழப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில், தட்டான்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவமணி என்பவர் கூலி வேலை முடித்து கொண்டு வீடு திரும்ப  பேருந்தில் முன்பக்க படியில்...

கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கலைஞரின் திருவுருவச்சிலைக்கு புகழஞ்சலி செலுத்திய...

திருவாரூர், ஆக. 07 - இன்று நாடு முழுவதும் மறைந்த தமிழக முதல்வரும் திமுகவின் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞர் கோட்டத்திலுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள...

திருவாரூர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்த திருநெல்லிக்காவல் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்...

திருவாரூர். மார்ச். 19 – தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றதிலிருந்து மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக அக் கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெல்லிகாவல் புதூர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS