மகள்களுக்கு பாலியல் தொந்தரவுத் தந்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது : நன்னிலம் அனைத்து மகளிர் காவல் துறையினர்...
திருவாரூர், மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கட்டடம் கட்டும் தொழில் செய்து வருபவர் 42 வயதுடைய செல்லதுரை என்பவராவர். மேலும் அவருக்கு திருமணமாகி 20 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த வருடம் அவருடைய மனைவி உடல் நலக் குறைவு காரணமாக...
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...
திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞரணி சார்பில் சேந்தமங்கலம் கீழக்காவத்துக்குடியில் நடைப்பெற்ற இளம் தலைவர் துரை வைகோ பிறந்தநாள் விழா...
சேத்தமங்கலம், ஏப். 03 -
திருவாரூர் மாவட்டம், சேத்தமங்கலம் கீழக்காவாத்துக்குடி ஊராட்சியில் திருவாரூர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி சார்பில் அக்கட்சியின் இளம் தலைவர் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ வின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் மதிமுக இளைஞரணி பெயர் பலகை திறப்பு விழா நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் பங்கேற்றவர்களுக்கு...
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த...
குடவாசல், மார்ச். 13 -
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான அக்கட்சியினர் அனைவரும் அம்மா என்றழைக்கடும் மறைந்த ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது..
அதன் பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள புதுக்குடி பகுதியில், அதிமுக சார்பில்...
கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயப் பங்குனி உத்திர பெரு விழா …
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா...
திருவாரூர் அரசு மருத்துவ மனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரூ.16.95 கோடி மதிப்பிலான மருத்துவ உப கரணங்கள் : செயல்பாட்டினை...
திருவாரூர், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.16 கோடியே 95 லட்சம் மதிப்பில் எம்.ஆர்.ஜ. ஸ்கேன், ஆஞ்சியோகிராம் (கேத் லேப்) சிறப்பு சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மக்கள் பயன் பாட்டிற்கான கொண்டு வரும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் அச்சிறப்பு வாய்ந்த...
நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….
நன்னிலம், ஜன. 01 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது.
https://youtu.be/gQZ9DSKL684
அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...
பூந்தோட்டத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆம்புலன்ஸ் ..
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற பகுதியில் நேற்று மாலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் இரண்டு புறமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகர முடியாமல்...
உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும் : அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி
திருவாரூர், மே. 30 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதிகளில் உள்ள நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி பகுதியில் பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்து முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நாராயண மங்கலம் பகுதி ...
பாரத ஸ்டேட் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு திருவரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
திருவாரூர், டிச. 01 -
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை வழங்க மறுத்த பாரத ஸ்டேட் வங்கியை ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
திருவாரூர் ரயில்வே காலனிச் சேர்ந்த உத்திராபதி மகன் சுப்ரமணியன் (70) இவர் ரயில்வே துறையில்...
























