பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப் படமாட்டது … நாளை சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்...
திருவாரூர், ஏப். 04 -
திருவாரூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்லூரி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தனர்.
மேலும் அதனைத்தொடர்ந்து முதலில் பல்வேறு திட்டங்கள் குறித்த திருவாரூர் மாவட்ட...
திரளான கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்...
திருவாரூர், ஆக. 31 -
திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ்...
திருவாரூரில் ஜூன் 20 ஆம் தேதி நடைப்பெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழா : ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு...
திருவாரூர். ஜூன். 05 –
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவருக்கு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா எதிர் வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
இவ்விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து...
குடவாசல் அருகே நல்ல பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு போலீசார் விசாரணை ..
குடவாசல், மே. 04 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த நீலமேகம் என்பவரது மகன் மோகன்ராஜ் வயது இருபத்தி ஆறு இவர் ஜியோ நெட்வொர்க் கம்பெனியில் சேல்ஸ் மேனாக பணியாற்றி வருகிறார்.
https://youtu.be/vHL3WeMhdg0
கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து...
தண்டலை மற்றும் விளாமல் பகுதி மக்களுக்கு, ஹனுமன் சிவன் மற்றும் பார்வதி வேடமணிந்து நேரில் சென்று, அயோத்தி இராமர்...
திருவாரூர், ஜன. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் ...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் எதிர் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அவ்விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அடுத்துள்ள தண்டலை மற்றும்...
உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்கு குறித்த பரிவர்த்தனை பட்டியலை வழங்க தாமதப்படுத்திய சிட்டி யூனியன் வங்கி : வாரிசுதாரருக்கு...
திருவாரூர், மார்ச். 22 -
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ண நகரை சேர்ந்தவர்கள் மோகன்,சரஸ்வதி தம்பதியர்கள் இந்நிலையில் மோகன் கடந்த 2018-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து மோகனின் இறப்புக்கு பின்னர் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவருடைய குழந்தை மட்டுமே வாரிசாக உள்ளனர். இந்த நிலையில் அவர் ஒரு...
இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...
திருவாரூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...
குடவாசல் அருகே இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையால், நான்கு பேருக்கு அருவாள் வெட்டு ..
திருவாரூர், ஆக. 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செறுவண்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி சுமதி (39), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள தேவேந்திரன் மனைவி லீலாவதி (35), இவர் கடந்த...
திருவாரூரில் திமுக மாநில விவசாய தொழிலாளரணி துணைச்செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாம் :...
திருவாரூர், மார்ச். 19 -
மருத்துவமனையைத் தேடி மக்கள் போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக...
திருவாரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் ஒரு மணி நேரமாக பெய்து வரும் மழை..
திருவாரூர், நவ. 26 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரைச் சுற்றிவுள்ள அரசவனங்காடு, தீபங்குடி, காப்பணாமங்கலம், செம்மங்குடி, புளிச்சக்காடி, அய்யம்பேட்டை பகுதிகளில் ஒருமணிநேரமாக காற்றுடன் பெய்து வரும் மிதமான மழை பெய்து வருகிறது.























