வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆயிரமாண்டு பழமை வாய்ந்த திருத்துறைப் பூண்டி அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவ ஆலயத் திருத்தேரோட்டம்
திருத்துறைப்பூண்டி, ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்...
திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரு தேவன்குடி அருள்மிகு ஶ்ரீகோதண்ட இராம சுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
திருத்தேவன்குடி, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர்.கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என அவ்வாலய தல வரலாறு தெரிவிக்கின்றது. மேலும் அவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி கைங்கரிய...
திருவாரூர் புலிவலம் பகுதியில் சுமார் ரூ. 13.7 இலட்சம் மதிப்பீட்டில் ஓ.என்.ஜி.சி குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் சிறப்பு...
திருவாரூர், ஏப். 20 -
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அதன் சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 13.7 இலட்சம் மதிப்பீட்டில் 750 ச.அடியில் இருக்கை வசதியுடன் கூடிய வகுப்பறை...
திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….
திருவாரூர், நவ. 27 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...
கல்லூரி கனவுத் திட்டத்தின் கீழ் குடவாசலில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : ...
குடவாசல், ஜூலை. 01 -
தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் கல்லூரி கனவுகள் திட்டத்தின் மூலம் பன்னிரண்டாம்...
தமிழ் மொழியிலும் சங்கீத கீரத்தனைகள் பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்த்திரிகளின் 262 வது...
திருவாரூர்,மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், தமிழ் மொழியிலும் சங்கீத கீர்த்தனைகளை பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமா சாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி: அவர் பிறந்த திருவாரூரில் உள்ள அவதார இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை வழிபாடு...
கொரடாச்சேரி பேரூரில் நடைப்பெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்…
திருவாரூர், ஏப். 23 -
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி பேரூரில் மாவட்டச் செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் MLA அறிவுறுத்தலின்படி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்தினை கொரடாச்சேரி தெற்கு ஒன்றிய திமுகச் செயலாளர் ஆர்.பாலச்சந்தர் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் கொரடாச்சேரி பேரூர் திமுக செயலாளர் பூண்டி.கே.கலைவேந்தன் முன்னிலை...
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட இரண்டாம் தவணை நிதி வழங்கும் விவகாரம் : தற்கொலை செய்துக்கொண்ட...
நன்னிலம், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுகக்குடி கிராமத்தில் மேற்பார்வையாளர் (oversear) பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு நேற்று மாலை பாட்டாளி மக்கள்...
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு திருத்துறைப் பூண்டி அரசு பொது மருத்துவமனையில் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி...
திருவாரூர், மே. 12 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி. அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மறைந்த முதல் பெண் செவிலியரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, கேக்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மயங்கி விழுந்ததால் புலிவலம் கிராமத்தில் நடைப்பெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பரபரப்பு ..
திருவாரூர், ஜூன். 22 -
திருவாரூர் அருகே புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது திடீரென மயங்கி விழுந்ததால் அம்முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/bPCFSLYGUvQ
திருவாரூர் வட்டம், புலிவலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட...

























