சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு திருத்துறைப் பூண்டி அரசு பொது மருத்துவமனையில் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி...
திருவாரூர், மே. 12 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி. அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மறைந்த முதல் பெண் செவிலியரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, கேக்...
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெறும் இரண்டு நாள் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி...
திருவாரூர், மே. 28 -
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/3lJTS5ew_kw
இந்நிகழ்வில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர்...
திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் நடைப்பெற்ற மதிமுக கட்சியின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா...
திருவாரூர், மே. 06 –
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பதாம் ஆண்டு விழாவினை இன்று அக்கட்சியின் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அக்கட்சியினர் அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களில் அக்கட்சியின் புதிய கொடியினை ஏற்றியும், பெரியார்...
காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
தமிழ்நாட்டில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 100 விழுக்காட்டினை எட்ட வேண்டும் : மாணாக்கர்கள் மத்தியில் திருவாரூர்...
திருவாரூர், டிச. 07 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைப்பெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மாணக்கர்களிடம் உரை நிகழ்த்தும் போது, பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இந்திய அளவில் 21 விழுக்காடாக. உள்ளது எனவும், அதுப் போன்று தமிழ்நாடு...
வலங்கைமான் நர்சரி கார்டனில் தென்னங்கன்றுகளை திருடிய வலிபர் கைது
பாபநாசம், மார்ச். 10 -
திருவாரூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த வலங்கைமான் அருகேவுள்ள சித்தன்வாழூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர், வலங்கைமானில் உள்ள நர்சரி கார்டனில் வைக்கப்படிருந்த தென்னங்கன்றுகளில் 42 எண்ணிக்கையிலான தென்னங்கன்றுகளை இரவோடு இரவாக திருடி அதனை காரில் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வலங்கைமான் காவல்நிலைய ஆய்வாளர்...
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணிவிப்பு விழா : திரளானவர்கள் பங்கேற்பு
திருவாரூர், ஆக. 30 –
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர்.
https://youtu.be/ZZq0JLL4NgI
அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத்...
CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.
திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அமைச்சர் ராஜா தலைமையில் நடைப்பெற்ற அனைத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
திருவாரூர், ஆக. 13 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...
யாருமில்லையென ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அடைக்கலம் தேடி வந்த முதியவர் : ஆறுதல் கூறி, உணவளித்து, ரூ. ஆயிரம்...
வலங்கைமான், மார்ச். 03 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் காவல் நிலையத்திற்கு இன்று பழனியில் இருந்து வந்த ஆதரவற்ற முதியவர் ஒருவர் தான் தன்னுடைய இறுதிக் காலத்தை புகழ்பெற்ற ஆலங்குடி குரு ஸ்தலத்தில் தங்கி தன்து இறைப்பணி ஆற்ற விரும்புவதாகவும், அக்காவல் நிலைய ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுக்குறித்து தாங்கள்...
























